UNLEASH THE UNTOLD

பொன் ஜெய இளங்கொடி

கல்லூரியில் என் முதல் நாள்

கல்லூரி வளாகம் மிக மிக அழகாகவும், பெரியதாகவும் இருந்தது. ஒன்பது மணிக்கெல்லாம் கல்லூரிக்குச் சென்று விட்டோம். புதுமுக (பியூசி) வகுப்புகள் எல்லாம் முதல் மாடியிலிருந்தன. வராண்டாவில் நின்று கொண்டு சிலர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர்….

விடுதிக்குள்...

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கல்லூரி திறந்தது. தேதி நினைவில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அவர் எனக்கு கருப்பு வண்ணத்தில் சூட்கேஸ் கொண்டு வந்திருந்தார்….

கல்லூரிக்குள் நுழையும் முன்

வாழ்க்கைப் பயணத்தில் நாம் நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்பம் வந்தால் ரசிக்கிறோம். துன்பம் வந்தால் சகித்துக் கொள்கிறோம். இந்தப் பயண காலத்தில் ஆயிரம் உறவுகள்; ஆயிரம் நினைவுகள். ஆயினும் மனதின் அடி ஆழத்தில்…