UNLEASH THE UNTOLD

சிறுகதை

காமம் செப்பாது...

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….

இருளாயி

வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…

ஆற்றாமை

“பசங்க பின்னாடியே திரியறியே; உனக்கு வெட்கமாயில்ல?” அனிதா இப்படிக் கேட்டதும், அவளுக்குச் சட்டென்று கண்ணில் நீர்த் துளிர்த்தது. குரல் கம்மியது. வார்த்தைகள் வரவில்லை. “சரி சரி உடனே அழுதுராத. என்ன சொல்லிட்டேன் இப்ப. அவனுங்க…

பயணம்

வெப்பக் காற்று வீசினாலும் பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓரம் வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். ஏதோ ஒரு நினைவு பச்சை நிறத்தைப் பார்த்தாலும், மழை வரும் போது மேகத்தைப் பார்த்தாலும், வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றும்….

பேய் பிடிச்ச பிள்ள

“சாமி, பேயி எல்லாம் நமக்குள்ளதான் இருக்கு. நம்ம மனசுக்குள்ள. நீ சாமியா இருக்கதும், பேயா மாறுததும் உன் கைல, அம்புட்டுத்தான்…”