வளர்மதி என்னும் நிறைமதி
எங்கள் வீட்டின் ஸ்வரங்கள் ஏழில் ஐந்தாவதாக பிறந்த அழகு நிறைபஞ்சவர்ணக்கிளி வளர்மதி என்னும் முழுமதி. அனைத்து சிறுவர்களைப் போல் ஓடி ஆடி விளையாடி, பள்ளி செல்லத் தொடங்கும் பருவத்தில் போலியோ வால் பாதிக்கப்பட்டு நடக்கும்…
எங்கள் வீட்டின் ஸ்வரங்கள் ஏழில் ஐந்தாவதாக பிறந்த அழகு நிறைபஞ்சவர்ணக்கிளி வளர்மதி என்னும் முழுமதி. அனைத்து சிறுவர்களைப் போல் ஓடி ஆடி விளையாடி, பள்ளி செல்லத் தொடங்கும் பருவத்தில் போலியோ வால் பாதிக்கப்பட்டு நடக்கும்…
நம் சமூகத்தில் மூக்கின் கீழ் வளரும் ரோமத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம். ஆனால் அந்த மீசைக்கு அத்தனை மதிப்பளிப்பது அவசியமா என சிந்தித்தால், ‘இல்லை’ என்பதே பதிலாக வரும். காரணம் மீசை என்பது…
பத்து நாட்களுக்குப் பிறகு கழிவறைக்குத் தனியாகச் சென்றேன். இன்றும் நடக்க சிரமமாகத்தான் இருந்தது. எனினும் மெல்ல மெல்ல கால்களை ஊன்றி நடந்தேன். நானே என்னைச் சுத்தம் செய்து கொள்ளவும் போகிறேன். என்னுடைய நாப்கினை நானே…
அய்யா வழியை அறிய, அகிலத்திரட்டை நான் முன்னிறுத்துவதற்கான காரணம், அய்யா வழி இயங்குவதே அகிலத்திரட்டு அம்மானை என்ற புத்தகத்தை அஸ்திவாரமாகக் கொண்டு என்பதால்தான்! அகிலத்திரட்டு அம்மானை என்பது அய்யா வைகுண்டரின் வாழ்நாள் ஆவணம் என்பேன்….
அண்மையில் படித்த கட்டுரை ஒன்றில் மெனோபாஸான ஒரு பெண் அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்துள்ளார். எப்போதும்போல ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் தனியாக இருந்து மூன்று ஆண்டுகள்வரை நடித்துள்ளார். எதற்காக இப்படிச் செய்தார்? உண்மையில்…
உலகம் முழுக்க உயிர்கள் நிரம்பியிருக்கவும் வீடு முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருக்கவும் அவசியமானது யாராவது சோறு ஆக்கிவைத்திருத்தல். வீட்டில் ஒருவர் சமைத்து வைத்திருப்பார் என்றால் தைரியமாக கால தாமதமாக வீடு வந்து சேரலாம். அதுபோலத்தான் விலங்கினங்கள்…
இந்தியப் பெண்களின் பாலியல் சுதந்திரத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீங்கினால் பெண்களின் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைப்பவரா நீங்கள்? பாலியல் சுதந்திரம் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்கப் பெண்களின் நிஜக் கதைகள் சிலவற்றைக் கேட்டால், அந்த எண்ணத்தை…
இந்தத் தலைப்பின் வரிகள் போல்தான் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்கிற அதீத எதிர்பார்ப்புடனும், பல கனவுகளுடனும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். திருமணம் என்பது ஓர் அழகான பந்தம்தான், அதை மறுப்பதிற்கில்லை….
(கல்யாணமே வைபோகமே – 4) கணிசமான அளவில் விவசாய நிலங்களை வைத்து பண்ணையம் செய்து கொண்டிருந்த வெகு சிலரைத் தவிர, வாழ்வாதாரம் இல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய, கீழ் மட்டத்திலிருந்த பெரும்பாலான பார்ப்பனர்கள் வருமானத்திற்காக, சிறுகச்…
சண்டிராணி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பானுமதி எழுதி, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரித்து, இயக்கினார். மூன்று மொழிகளிலும் படம் ஒரே நாளில் வெளியானது. பானுமதி இந்த திரைப்படத்தை இயக்கியதன்…