ஒரு புயல் பறவையின் கதை
பாலியல் குற்றமாக இருந்தாலும் சரி, கருக்கலைப்பாக இருந்தாலும் சரி; செய்பவர் ஒரு பெண்ணாக இருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். ஆண் பெரும்பாலான குற்றங்களிலிருந்து நழுவிக்கொள்கிறான்.
பாலியல் குற்றமாக இருந்தாலும் சரி, கருக்கலைப்பாக இருந்தாலும் சரி; செய்பவர் ஒரு பெண்ணாக இருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். ஆண் பெரும்பாலான குற்றங்களிலிருந்து நழுவிக்கொள்கிறான்.
ஒரு மாணவரின் கற்றல் திறனுக்கும் வேகத்திற்கும் ஏற்ப பாடங்கள் கற்பிக்கும் வருடங்கள் நீண்டன. தேர்வு முறை, மதிப்பெண் என்ற அபத்தங்கள் எல்லாம் இல்லை.
பொட்டக் கழுதைகளுக்கு வாய் அதிகமா போயிருச்சு. பொட்டப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அவுத்து விட்ட கழுதை மாதிரி இருக்கக் கூடாது.
நண்பரொருவர் கல்வி தொடர்பாக எழுதிய ஆங்கிலக் கடிதத்தை, காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட குடும்பம் அல்வாவில் விஷத்தை வைத்து மோகனாவைக் கொல்ல முடிவெடுத்தது அதிர வைக்கிறது.
அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
தத்தமது பிரச்னைகளை மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் தம்பதிகளை விடவும், பேசக்கூட வாய்ப்பில்லாதவர்களுக்குள் நாள்பட்ட வெறுப்போ கசப்போ இருந்து கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்து விடும்.
’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.
ஆழமான, அழுத்தமான ஒரு கேரக்டரை உருவாக்கிவிட்டு, அந்த கேரக்ட்டருக்கு டைட்டிலில் இடம் கொடுப்பதில் என்ன சிக்கல் இருந்திருக்கக் கூடும்?
கிளியோபாட்ரா தவறுகளே இழைக்காத ஓர் ஆட்சியாளர் இல்லை. குற்றங்களே செய்யாதவரல்ல அவர். இருந்தும் சீஸரையும் ஆண்டனியையும் இந்த ஆய்வாளர்கள் ஒரு மாதிரியாகவும் கிளியோபாட்ராவை வேறொரு மாதிரியாகவும் அணுகுவது ஏன்?
ஆப்பிரிக்கக் கண்டம் போன்ற நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழும் பகுதியில் வருடம் முழுவதும் வெயில் அடிப்பதால் அவர்கள் தோலில் மெலனின் நிறமி செல்கள் அதிகமா உருவாகி, கறுப்பாக இருக்கிறார்கள்.