மனமே, ஏ மனமே நீ மாறிவிடு!
ஹாய் தோழமைகளே நலம், நலம்தானே? சுய பராமரிப்பில் இன்னும் சில விஷயங்களைக் காண்போம். • தேவையான ஓய்வெடுத்துக்கொள்வது நம்மில் பலருக்கு ஓய்வு என்பதே எட்டிக்காய். இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று…
ஹாய் தோழமைகளே நலம், நலம்தானே? சுய பராமரிப்பில் இன்னும் சில விஷயங்களைக் காண்போம். • தேவையான ஓய்வெடுத்துக்கொள்வது நம்மில் பலருக்கு ஓய்வு என்பதே எட்டிக்காய். இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று…
‘செயற்கை நுண்ணறிவு’ இன்று அசுரவேகத்தில் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், பொதுவெளியில் காணப்படும் பாலின சமத்துவமின்மை இது…
வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…
இது வரை வண்ணத்துப்பூச்சியின் கோட்பாடுகள் பற்றி அறிந்தோம். இப்போது தனி நபர் ஒரு வழிப்போக்கனாக எப்படி அந்த உத்திகளை வன்முறைகளைத் தடுக்கப் பயன்படுத்த முடியும் என அறிந்துகொள்ளலாம். அவனது தயக்கங்களை எப்படிப் போக்கலாம் என…
பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி. சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி…
பெண்களின் வாக்குரிமை செயல்வாதம் இலங்கையில் பெண்ணிய வரலாறு என்பது மிகவும் சமீபத்திய சிந்தனை, பெரியாரை இலங்கையர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துகள் நிலவுகின்றன. இதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கையில் பெண்களின் செயல்வாதம் பற்றிய தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை…
அகல்யா முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நின்றாள். என்றும் இல்லாமல் அன்று அதிக நேரம் கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். பத்து நாள் சாப்பிடாதது போல…
அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…
கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழைய சோறு, நீர்மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி என குளுமையைத் தேடத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரி செல்கிற பிள்ளைகள் உள்ள வீடுகளில், அம்மாக்களின் கைபேசி…
கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டால், கொளுத்தும் வெயிலிலிருந்துத் தப்பிக்க, ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு, சில நாட்கள் சுற்றுலாச் சென்று வரலாம் என, பலரும் திட்டமிடுவார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தக் குளிர் பிரதேசப் பட்டியலில், மிகவும்…