UNLEASH THE UNTOLD

Year: 2024

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளை படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.

4. இணையத்தில் சுழலும் குடும்ப நாவல் உலகம்

அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

எச்சரிக்கை - இங்கு தாய்மை விற்கப்படும்

எங்களது (அ) நாங்கள் பரிந்துரைக்கும் பிரசவ மையங்களில் சேர்ந்தால் வலிக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் நடத்தும் கர்ப்பகால வகுப்புகளில் கலந்து கொண்டால் வயிற்றிலேயே குழந்தையை ஐன்ஸ்டைன் ஆக்கிவிடலாம் என்றெல்லாம் அளந்துவிட்டு, அதன் மூலம் தொழிலைப் பெருக்கிப் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.

அனிதாவுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?

அணிதா தன் குடும்பத்தின் உதவியில்லாமல் தனித்து வாழ்கிறார். அவருக்கு இருக்கும் பிடிப்பு இந்த வேலை மட்டும் தான். அதுவும் இல்லையென்றால் அனிதாவின் நிலை கஷ்டமாகிவிடும். ஒப்பந்த முறை தொழிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை உத்தரவாதமில்லாத போது திருநங்கைகளின் நிலை?

     விவாதமாகும் விவாகங்கள்...

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதை ஏற்றுக் கொள்வோம். ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து, பத்துப் பொருத்தமும் பக்காவாக இருந்து, நாள், நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி நோக்கி, காசி யாத்திரை எல்லாம் போய் செய்யும் திருமணங்கள் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து போயிருக்கின்றன. நல்ல நேரம் கூடப் பார்க்காமல் செய்து கொண்ட திருமணங்கள் மனப் பொருத்தம் அம்சமாக அமைந்து மகிழ்ச்சியாகத் தொடர்கின்றன. கூடுமானவரை விவாகங்களை விவாதமாக்காமல் இருப்பதும், அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதும் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

முகமற்ற சமுதாயமும் கலாசாரமும்

ஒரு பெண்ணின் வாழ்வில் காலம் காலமாக இன்றளவிலும் சமுதாயம் மற்றும் கலாசாரக் கூறுகள் செல்வாக்கு செலுத்துகின்றன, அதைத் தீர்மானிக்கின்றன.

சாப்ளினும் தோனியும்

சார்லி சாப்ளின் எண்ணற்ற அவமானங்கள், தோல்விகள். அதனால் ஏற்பட்ட உணர்வு சிக்கல்கள், அத்தனையும் கடந்து தன்னைப் பிறர் கேலி செய்வதையே பெரும் மூலதனமாக்கி வெற்றி கண்டார்.

ஃபிர்னியின் இனிமை போல என் மோராத்து வாப்புமா!

இருபத்தேழாம் இரவுக்குக் கண்டிப்பாக ஜவ்வரிசிக் கஞ்சி (பாயாசம்தான், ஆனால் பசும்பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால்  சேர்த்துச் செய்வது) அல்லது ஃபிர்னி கொடுப்பார்கள்.

கல்பனா

கந்தகபூமியின் சிறு துண்டாய் எப்போதும் தகித்துக் கிடக்கும் அந்த கிராமம். உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாத மக்கள்.

இப்படிக்கு... இலக்கிய நாசினி - 3

நாம் ஆழ்மனதிலிருந்து நேசிக்கின்ற ஒரு விஷயத்தை அல்லது கனவை அடைவதற்கு இந்தப் பிரபஞ்சமே வழிகாட்டும் என்பது ‘அல்கெமிஸ்ட்’ நாவலின் பிரபலமான வரி. இந்த வரியின் ஆழத்தை உணர்ந்த தருணம் அது.