UNLEASH THE UNTOLD

Month: September 2021

ஆஸ்டினின் அழகு!

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், ஹாரி ரான்சம் (Harry Ransom) நிறுவிய நூலகம் உள்ளது. இங்கு 36 மில்லியன் இலக்கிய கையெழுத்துப் பிரதிகள், ஒரு மில்லியன் அரிய புத்தகங்கள், ஐந்து மில்லியன் புகைப்படங்கள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் உள்ளன.

கடுஞ்சூல் மகளிர்!

பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!

அராபியக் கதைகளின் ராணி

அராபியக் கதைகளின் ராணி ஆயிரம் அறைகள் கொண்ட  அலுவலகம் அது ஒவ்வோர் அறையிலும் இலட்சம் கோடி பெட்டகங்கள் ஒவ்வோர் பெட்டகத்திற்கும் ஒரு திறப்பு திறப்பை மாற்றித் திறந்தால் அலுவலகமே அலறும் அதனுடையதால் திறந்தால் ஒவ்வொன்றிலும்…

தங்கம் செய்யாததைக்கூடச் சங்கம் செய்யும்!

க்ரைம் ரெக்கார்ட்ஸ் இருக்கிறவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்பது நல்ல நடைமுறை தான். ஆனால், அரசு அலுவலர்கள் மேல் க்ரைம் கேஸ் இருந்தால் பணியில் இருக்கவே முடியாதே? பிறகு எதற்கு இந்த நடைமுறை?

எனக்கே எனக்காகக் கொஞ்சம் நேரம்...

வாழ்க்கை அழகான மந்திரவாதி. நைச்சியமாக அது நமக்குப் பிடித்தவற்றைப் பறித்துக்கொண்டு, பிடிக்காதவற்றைக் கையில் திணித்துவிடுகிறது. பெண்களுக்குத் திருமணம் ஆனதும் பிடித்த விஷயங்கள் கைநழுவி விடுகின்றன.

இன்றும் பெண்களுக்குப் பெரியார் தேவைப்படுகிறார்...

ஜாதிப்பெருமை, மதப்பெருமை, இனப்பெருமை, குடும்ப கவுரவம், ஊர் கவுரவம், நாட்டு கவுரவம் என்று எல்லா வெற்றுப் பெருமைகளும் பெண்ணின் கர்ப்பையில் தான் குடியிருக்கின்றன.

கடற்கன்னிகளின் மணிபர்ஸ்!

கடற்கன்னிகளின் பர்ஸ் என்பது, சுறா முட்டைகளுக்கான வெளிப்புறக் கூடு. ஒவ்வொரு மணிபர்ஸுக்குள்ளும் ஒன்று அல்லது இரண்டு சுறாக்குஞ்சுகளும் அவற்றுக்கு உணவூட்டும் மஞ்சள் கருவும் இருக்கும்.

கருப்பையும் காம நிமித்தமும்

ஓவ்யூலேசன் சமயத்தில் காமத்தை சரிவரக் கையாள்வதால் உண்டாகும் அமைதி அந்த மாதத்தையே மகிழ்ச்சியாக்கும். காமத் தேவை இல்லாதபோது பெண்ணைப் புணர்வது தேவையில்லாத ஆணி!

குழந்தைகளிடம் உரையாடுகிறோமா?

‘பாலியல் குற்றவாளிகள் யாரோ வெளிக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல; நம் சமுதாயத்தின் ஒரு பகுதி; தான் செய்தது குற்றம் என்றே அவர்கள் உணரவில்லை’

குடிக்கத் தெரிந்த மனமே!

குடிப்பதில் அவரவர் நியாயம் என்பது அவரவருக்கு உண்டு. ஆனால் அது அடுத்தவரை மன உளைச்சலுக்கும் உடல் சார்ந்த துன்பங்களுக்கும் ஆளாக்கும் போது பெருங்குற்றமே.