1963 முதல் 1965 வரை
1963 – 1965 1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார். முதல் உலக மதப்…
1963 – 1965 1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார். முதல் உலக மதப்…
1957- 59 1957ம் ஆண்டு, சிப்பாய் (வீரர்) புரட்சியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜான்சியின் லட்சுமி பாய் படத்துடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இது, 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிரான…
1953 முதல் 1956 வரை 1953 – இந்தியா 2. 29 மே 1953, நியூசிலாந்துக்காரர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன்பொருட்டு…
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அஞ்சல் துறை தனது முதல் அஞ்சல் தலைகளை 21.11.1947 அன்று வெளியிட்டது. அசோகர் பொ.ஆ.மு 250 காலகட்டத்தில் வாழ்ந்த வட இந்தியப் பேரரசர். கலிங்கத்துடனான போர் அசோகரை அமைதியான…
டிசம்பர் 1911 வரை, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. தலைநகரை மாற்றுவதற்கான முன்மொழிவு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டது என்றாலும் வங்காளப் பிரிவினை (1905) போன்ற பல அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டதால், ஆங்கிலேயர், தலைநகரை…
கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1600-ம் ஆண்டின் இறுதிநாள் லண்டனில் தொடங்கப்பட்டது. நிறுவனத்திற்கு முகலாயப் பேரரசால் சலுகைகள் வழங்கப்பட்டன. சூரத் கோரமண்டல் கரை எனப்பட்ட கிழக்குக் கரை போன்றவற்றில் நிறுவனம் காலூன்றியது. வணிகம்…
போபால் அரசு 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இஸ்லாமிய நவாப்புகளால் ஆளப்பட்ட அரசு. இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. முதலில் பார்மர் ராஜபுத்திர மகாராஜாவால்…
ராபர்ட் கிளைவ், 1757-ம் ஆண்டு பிளாசி போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெதுவாக ஆங்கில கிழக்கிந்திய ஆட்சி, இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் நீண்டது. சில இடங்களில் மன்னராட்சி நடைபெற்றது. East India Company, Salute…
அன்னம் ஒன்று தூதாய்ப் போகும் இலக்கியத்துக் காதல் என்ற பாடலில் வருவது போல, மனித வரலாற்றில் பலவிதமாக அஞ்சல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. புறாக்கள் இவற்றுக்கென்றே பழக்கப் படுத்தப்பட்டுள்ளன. குதிரை வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அரசு ஒரு…
காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “இதைப் போன்ற ஒருவர், ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் நடமாடினார் என்பதை வரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்” என்கிறார். அவரை மட்டுமல்ல உலகின் பல தலைவர்களையும் அறிஞர்களையும் கவர்ந்தவராக காந்தி இருந்திருக்கிறார்; இருக்கிறார்.