தீட்டா முதல் உதிரப்போக்கு?
எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…
எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…
இது ஒரு பழைய பிரச்னை, எவ்வளவோ பேசப்பட்ட பிரச்னையும்கூட. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் பெண்கள் வேலைக்குப் போவது இயல்பானதாக மாறிய பின்னரும், உலக அளவில் தொழிலாளர்களில் 40.24% பெண்கள்தான் என்றான பின்னரும் தீர்க்கப்படாத பிரச்னையும்…
‘பீரியட்ஸ்’ – தம்மைத் தாமே ஒதுக்கிக்கொண்டு வீட்டில் ஓரமாக அமர்ந்த காலம் ஓரளவு மாறியிருக்கிறது. இந்தத் தலைமுறை ஆண்கள் ஓரளவு புரிதலோடு பக்குவப்பட்டு இருக்கிறார்கள். நேப்கின் வாங்கித் தருவது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது என…
“ஆஹா… பொழுது விடிஞ்சும் விடியாமயும் உம் பொண்டாட்டி உக்காந்துட்டாளா..? நல்ல சகுனம். இன்னிக்கு அம்மன் கோயிலுக்கு தக்காளி சோறு ஒரு பெரிய குண்டான் நெறைய செஞ்சு கொண்டு போகணும். நூத்தியெட்டு எலுமிச்சம் பழத்தை மாலையா…
அவள் சிறுவயதில் சில நேரத்தில் அவள் அம்மா மாதவிடாய்க்குச் ‘சுத்தமில்லை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, அதுதான் பெண்களுக்கு சுத்தம். அது நடந்தால் தான் உடம்புக்கு நல்லது என்று அவள் சொல்லி இருக்கிறாள்.
மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.
ஆணுறை கருத்தடை சாதனம்தான் என்றாலும் அதில் தோல்விக்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தற்காலிகமான கருவுறுதலைத் தடுக்க ஆணுக்கான மாத்திரைகளோ ஊசிகளோ ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏன் அது குறித்த ஆராய்ச்சி பரவலாக்கப்படவில்லை? கரு உருவாதலில் ஆண், பெண் இருவருக்கும் சமபங்கு இருக்க, அது குறித்த அனைத்து உடல் உபாதைகளும் பெண்ணுக்கானதாகத் தொடர்ந்து வருவது எதனால்? பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?
பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக, கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.