UNLEASH THE UNTOLD

Tag: Novel

4. இணையத்தில் சுழலும் குடும்ப நாவல் உலகம்

அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

இப்படிக்கு... இலக்கிய நாசினி - 3

நாம் ஆழ்மனதிலிருந்து நேசிக்கின்ற ஒரு விஷயத்தை அல்லது கனவை அடைவதற்கு இந்தப் பிரபஞ்சமே வழிகாட்டும் என்பது ‘அல்கெமிஸ்ட்’ நாவலின் பிரபலமான வரி. இந்த வரியின் ஆழத்தை உணர்ந்த தருணம் அது.

இப்படிக்கு... இலக்கிய நாசினி

ஒரு வகையில் அம்மாவின் ஆர்வம்தான் அவரை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வைத்தது. அங்கிருந்துதான் அம்மாவின் வாசிப்புப் பழக்கமும் ஆரம்பமாயிற்று. ஒரு வகையில் என்னுடையதும்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

அலியைப் பார்த்த பிறகு, அவனுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டுமென்று ஆனதும் அவள் அப்போதே பாதி இறந்து போயிருந்தாள். ஏதோ ஒரு கற்பனை உலகம் அவளைக் கைவீசி அழைத்துக் கொண்டிருந்தது.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

”உம்மா இந்தக் கலியாணத்தினாலேயே எனக்குக் கொழந்தையாயிட்டா என்ன பண்றது?” பாத்திமா அதிர்ந்துபோனார். ஆமாம், தான் இதுவரை இதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை. அப்படி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

ஒருவனை ஒரு இரவுக்காக மணந்துகொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் கழிந்தபின்னால் ரஷீதை மீண்டும் மணந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ புதுவீட்டுச் சலீமையாவது மணந்துகொள். நீ ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.’

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

தன் காம உணர்வுகளைத் தீர்த்துக்கொள்வதற்காக மனைவியைப் பயன்படுத்திக்கொண்ட கணவனுக்கு, மனைவிக்குத் தலாக் கொடுத்த நாளிலிருந்து அந்தக் குழந்தைக்கு அவனே உரிமையாளன். குழந்தை, கணவன் யாருமே தன்னுடையவரல்ல.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

மறுபடியும் அவங்க ஒண்ணு சேரணும்னா அவ வேற ஒருத்தன கலியாணம் கட்டி, தலாக் வாங்கியிருக்கணும். அப்படி இல்லைனா, ஒரு நாளைக்காவது ஒருத்தனோட கலியாணம் பண்ணி, ஒரு ராத்திரியாவது அவனோட இருந்திருக்கணும்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

‘தலாக்’ வாங்கிவந்து மூன்று மாதங்களாகியிருந்தன. இன்றையிலிருந்து அவள் ரஷீத் கொடுத்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. அவளைப் பொருத்த வரையில் அவன் அந்நிய ஆடவன்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

இனிமேல் நாதிராவுக்கும் ரஷீதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 105 ரூபாய் மஹரை ரஷீத் கடையிலிருந்து கொண்டுவந்து மாமனாரின் கையில் கொடுத்தான். .