UNLEASH THE UNTOLD

Tag: Novel

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

‘தலாக்’ வாங்கிவந்து மூன்று மாதங்களாகியிருந்தன. இன்றையிலிருந்து அவள் ரஷீத் கொடுத்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. அவளைப் பொருத்த வரையில் அவன் அந்நிய ஆடவன்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

இனிமேல் நாதிராவுக்கும் ரஷீதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 105 ரூபாய் மஹரை ரஷீத் கடையிலிருந்து கொண்டுவந்து மாமனாரின் கையில் கொடுத்தான். .

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

குழந்தைகளின் மீது உரிமை, அதிகாரம், பொறுப்பு எல்லாமே தந்தைக்குத் தான். ஆண் குழந்தையானால் ஏழு ஆண்டுகள் வரையும் பெண் குழந்தையானால் 14 ஆண்டுகள் வரையிலும் தாயோடு இருக்கலாம்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

நாதிரா மலைத்துப்போய் இடி விழுந்தவளைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அவர்களிருவரும் வேகவேகமாக நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி உட்கார்ந்தனர். தூசியைக் கிளப்பியவாறு கார் புறப்பட்டுப் போயிற்று.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

”உம்மா, உங்க மருமகனுக்கில்லாத அழைப்பு எனக்கெதற்கு? அவங்ககிட்ட கேக்காம நான் இங்கெ வந்ததே தப்பு. நீங்களே போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்” என்றாள்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

எல்லோருக்கும் இடிவிழுந்தது போலாயிற்று. பேச்சே எழவில்லை. நாதிராவுக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் தொடங்கின. அங்கேயே ஒரு மணைப்பலகை மீது உட்கார்ந்து விட்டாள்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்…

நாதிரா ஓர் ஆண் குழந்தைக்குத் தாய். குழந்தைக்கு மூன்று மாதம் முடிவதற்குள்ளாகவே நாதிராவுக்குத் தாய்வீடு சோர்வு தட்டியது. கணவன் வந்துகொண்டிருந்தாலும் அரைமணி நேரத்திற்குள் புறப்பட்டுவிடுவான்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

தாய் எவ்வளவு தான் சொன்னபோதும் மணப்பெண் மிகவும் சிறியவள் என்பது அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. தாய்க்காக அவன் திருமணத்திற்குச் சம்மதம் தந்தான்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்…

பல சமூகக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் முகத்தோற்றத்தோடு நாதிராவும், பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் ஆண் முகத்தோற்றத்தோடு மஹமத்கானும் வாழ்கின்றனர்.