கண்ணீர் அஞ்சலி
ஒற்றை மாடிக் கட்டிடம். முன்புறத்தில் சிவப்பு நிற ஸ்விஃப்ட் கார், பூந்தொட்டிகள், கிரில் கேட் வெளியேவும், பெரிய மரக்கதவு உள்ளேயும் இருந்தன. அந்த நீண்ட முகப்பு அறையிலிருந்த கூடை ஊஞ்சலில் ஆடியபடி இருந்தாள், ஓர்…
ஒற்றை மாடிக் கட்டிடம். முன்புறத்தில் சிவப்பு நிற ஸ்விஃப்ட் கார், பூந்தொட்டிகள், கிரில் கேட் வெளியேவும், பெரிய மரக்கதவு உள்ளேயும் இருந்தன. அந்த நீண்ட முகப்பு அறையிலிருந்த கூடை ஊஞ்சலில் ஆடியபடி இருந்தாள், ஓர்…
18 (இறுதி அத்தியாயம்) ஈஸ்வரி பாலில் ரஸ்க்கை நன்றாக நனைத்து, கயல்விழிக்கு ஊட்டினாள். சின்னவளும் அவள் ஊட்ட ஊட்ட, அமைதியாக வாங்கிக் கொண்டாள். “ஈஸ்வரி, நாலு டீ” என்று ஒரு பெண்மணி சொம்பைக் கொண்டு…
அத்தியாயம் 15 “இப்படி ரத்தம் வர அளவுக்கா அடிச்சு வைப்பான், கடவுளே! காயம் வேற நல்லா ஆழமா பட்டிருக்கு” என்று பேசியபடி, தேவிகா, ஈஸ்வரியின் நெற்றி காயத்தைச் சுத்தம் செய்தாள். “கட்டு கட்டப் போறேன்….
அத்தியாயம் 14 ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள் நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத…
அத்தியாயம் 13 “இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய…
அத்தியாயம் 11 தேவிகா, வரிசையில் காத்திருந்த நோயாளிகளை ஓவ்வொருவராக அழைத்து விசாரித்து, பின்னர் அவர்களைச் சோதித்து குறிப்பெழுதி மருத்துவர் அறைக்குள் அனுப்பினாள். முதல் ஆள்களாக ஈஸ்வரியும் நிகாவும் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததுமே அகல்யா, “என்ன…
அத்தியாயம் 10 அகல்யா மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடிக்கவும், ‘யார் அது கிளம்புற நேரத்துல’ என்று சலித்துக் கொண்டே வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் முகம்…
அத்தியாயம் 8 மருமகளிடம் அவமானப்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லாமல் கணவன் இறந்ததுமே கஜலக்ஷ்மி, அவர்கள் நிலத்தில் அமைந்துள்ள சிறிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். மகனைப் பார்க்க வராவிட்டாலும் பேத்தியைப் பார்க்க அவ்வப்போது வந்து போவார். நிகாவிற்கும் பாட்டியிடம்…
அத்தியாயம் 7 ‘வாயாடி’, ‘வீம்பு பிடித்தவள்’, ‘ராங்கிக்காரி’ என்று ஈஸ்வரிக்கு இந்த ஊரில் நிறைய பட்டப்பெயர்கள் உண்டு. ஆனால் இந்த ஊருக்கு குணசேகரனை திருமணம் செய்து கொண்டு வந்த புதிதில் எல்லோரையும் போல அவளும்…
அத்தியாயம் 6 “ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு…