திரௌபதி
நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்.
நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்.
உலக வரலாற்றில் எது முக்கியமானது? தாலிபானா அல்லது சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? சில கிளர்ந்தெழுந்த முஸ்லிம்களா? அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையா? பனிப்போரின் முடிவா?
ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் தயாரித்து வைத்திருந்த மாயவலைகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் இடம்பெற்ற கலகங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் இருந்துவந்தன.
துபாய் அரசும் ஒரு நாடா நாங்க படைப்பாளர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். ஆனால், விதிகளை மீற முடியாதுன்னு வழக்கை எதிர்த்து வாதாடுது. ‘உள்நாட்டு விவகாரங்கள்ல தலையிட முடியாதுன்னு யுனெஸ்கோவும் விலகிடுது..
மதச்சார்பின்மை முக்கிய நீரோட்டமாக இருந்தபோது ஆப்கான் அரசியலின் உருவவியல் மாறத் தொடங்கியது. பாரம்பரியத் தலைவர்கள் மட்டுமே அரசியல் மேடையில் என்பது மாறி, படித்த ஆப்கானியர்களை அரசியலில் தோன்றச் செய்தது.
வாழ்வில் அங்கீகாரம் வெற்றி, பெருமை எல்லாமே வாழ்வின் ஒரு பகுதி என நினைத்து, அதற்காகப் பதட்டத்துடனேயே ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு போலியான லட்சியம்.
நவீனத்துவம் என்பது, சமூகத்தைப் பாரம்பரியத்திலிருந்து மதச்சார்பின்மையான ஒரு பாதையில் அமைக்கிறது என்பதே இஸ்லாமிய விசுவாசிகளின் மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆப்கானிஸ்தானில் இந்த மாற்றத்தைக் கண்டார்கள்.
ஒரு காலத்தில் 16 வயதில் தொடங்கிய புகைபிடிக்கும் பழக்கம் தற்போது 12 வயதிலும், 18 வயதில் தொடங்கிய மதுப்பழக்கம் 13 வயதிலும் தொடங்கிவிடுவதாக சர்வே சொல்கிறது.
குகைக்குள் இறங்கும் போது அரசர் படங்களில் வரும் சுரங்கப்பாதையினுள் நுழையும் அனுபவம் தான் கிடைத்தது. இயற்கை வடிவமைத்த அந்த குகையைக் காண, கண் கோடி வேண்டும்.
இஸ்லாத்தின் சித்தாந்தத்திலும் அதன் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் இறைவனின் சட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.’