நாம் இருவர், நமக்கு எதுக்கு இன்னொருவர்?
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கருத்தடை…
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கருத்தடை…
பொதுவாக கருக்கலைப்பு (abortion) என்று சொல்லும்போது, மக்கள் மனதில் ‘அது ஒரு தீய செயல்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் கருக்கலைப்பு செய்ததற்காக நீதிமன்றம் பூர்வி பட்டேல் என்ற…
இலைமறை காய்மறை ஆதிமனிதன் இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்டு உடலுறவில் ஈடுபட்டான். அதன்பின் பெண்ணின் வயிற்றுப்பகுதி சிறிது சிறிதாக பெரிதாகி, சில மாதங்களுக்குப் பிறகு தன்னைப் போலவே தோற்றம் அளிக்கும் சிறிய உருவத்தை ஈன்று எடுப்பதையும்…
சமீபத்தில் வந்த ஒரு செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது. கவலைப்படவும் வைத்தது. நாற்பத்தி இரண்டு வயதான பெண்மணி மூன்றாம் முறையாக கருவுற்றிருக்கிறார். ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு மகளும், ஒன்பதாம் வகுப்பில் ஒரு மகனும்…
பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…
கடந்த சில கட்டுரைகளில் அலைக்கற்றையில் உள்ள இரு துருவங்களுக்கு இடையே, அதாவது தீவிர இடது மற்றும் தீவிர வலது கொள்கைகள் இடையே உள்ள முரண்கள் குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இரு துருவங்களுக்கு நடுவே…
“இங்கே எனக்கான கழிப்பிடம் இல்லை. இந்தக் கட்டிடத்திலேயே வேற்று நிறத்தவருக்கான கழிப்பிடங்கள் இல்லை. சற்றுத் தூரத்தில் மேற்கு வளாகத்தில் எங்களுக்கான கழிப்பிடங்கள் இருக்கின்றன, அது அரை மைல் தள்ளி இருக்கிறது. உங்களுக்கு இது தெரியுமா?…
நம் முன்னோர்கள் சொன்னது என்று எத்தனையோ விஷயங்களை நாம் அடி பிசகாமல் பிடிக்கிறதோ இல்லையோ கடைபிடித்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது திருமண பந்தத்தில் ஆணை விடப் பெண் இளையவளாக இருக்க வேண்டும் என்பதுதான்….
1986இல் ராஜீவின் கல்விக் குழு வந்தது. புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் விதத்தில் அந்தக் கல்விக் கொள்கை அமைந்தது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியத்துவம்…