மனைவியா? கொத்தடிமையா?
கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன்…
கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன்…
மனம் என்பது உருவமில்லாதது. எண்ணங்கள், உணர்வுகள்,…
மருத்துவ வெப் தொடர்கள் பார்ப்பவர்கள் நிச்சயம் டாக்டர் ஹவுஸ் பற்றி அறிந்திருப்பார்கள். என்ன சிக்கலென்றே புரியாமல் வரும் நோயாளிகளை விசாரித்து, ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிப்பார் டாக்டர் ஹவுஸ். மருத்துவத்துறையில் உள்ளதிலேயே சிடுக்கான வேலை அதுதான்….
சில ஆண்டுகளுக்கு முன்பு, எப்போதென்று சரியாக நினைவில்லை. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, கழுத்தில் கட்டும் தாயத்தைப் பற்றிய ஒரு செய்தியைப் படித்தது நினைவலைகளில் ஒரு ஓரமாகப் பதிந்திருந்தது. அந்தச் செய்தியில், தாயத்துக் குப்பிகளுக்குள்…
ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, எங்கள் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் அம்மாதான் இன்றைய நாயகி; முள்ளுக்கட்டி வீடுவீடாகக் கொண்டு போட்ட அம்மா ’மரியம்மாள்.’ முதலில் இது என்ன தொழில் என்றே பலருக்கும்…
புத்தகம் வாசிப்பதில் எனக்கு அதீத ஆர்வம் உண்டு. ஆனால் சரியான புத்தகங்களைத் தேடிப் படிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும், புனைவு கதைகளையும் பரிந்துரைத்தனர். ஆனால் அதைத் தாண்டி நிறைய…
“கண்ணே கலை மானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே” என்று பஜாரிலிருந்த பரோட்டா கடையில் ஒலித்த பாடலைக் கடந்து சென்ற போது சிறு புன்னகை வந்தது பொன்துரைக்கு. திருமணத்துக்கு முன்பு என்றால் அது…
பத்திருபது நாள்கள் முன்பு எங்கள் வாப்பாவின் போனில் எங்கள் வாப்புமாவின் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஓரத்தில் மெலிதான நீல நிற பார்டர் போட்ட வெள்ளை வாயில் சேலையில் இருந்தார் வாப்புமா. புகைப்படம் பிடிப்பதற்காக வேண்டிதான்…
(கல்யாணமே வைபோகமே – 2) திருமணத்தின்போது பெண்ணுக்காகப் பொன்னும் பொருளும் கொடுப்பது உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சட்டங்கள் இதைத் தடை செய்தாலும், இன்றளவிலும் இது ஒழியவில்லை என்பது நாம் அறிந்ததே. ‘Dowry’ என்கிற…