தடைகளை வென்றவர்- ஹெலன் கெல்லர்
’மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை’ என்று ஹெலன் சொல்வார். ஆம், இதைச் வேறு யார் சொல்ல முடியும்?
’மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை’ என்று ஹெலன் சொல்வார். ஆம், இதைச் வேறு யார் சொல்ல முடியும்?
ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக, ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது.
சாதிக்குள், மதத்துக்குள், இனத்துக்குள்ளான ‘அரேஞ்ச்டு திருமணங்களை’ விட, அவர்களே தேடிக்கண்டடையும் லைஃப் பார்ட்னர் தான் அவர்களுக்குத் தேவை, சரியான தேர்வு.
நம் சமூக அமைப்புக்குள் இருக்கும் ஓர்பாலின உறவாளர்கள் வெளிப்படையான சமூக வாழ்வை வாழ்வதற்கான இடம் அளிக்கப்படாதபடியால் திரைக்குப் பின்னால் உள்ளார்கள்.
ஆசையும் மோகமும் பெண்ணுக்கு மெனோபாஸ் வரை மாதாமதம் தோன்றக்கூடியது. அதை ஆண்களின் தேவையாகப் பார்ப்பதால்தான் இங்கு எல்லா பிரச்சனைகளும் வளர்ந்து நிற்கின்றன.
மூத்த கரகாட்டக் கலைஞரான ஆர். ஞானம்மாள் மனச்சோர்வடைந்திருப்பதாகக் கூறுகிறார். ” சில நேரங்களில் செத்துப்போய்விடலாமா என்றுகூடத் தோன்றியிருக்கிறது”, என்கிறார்.
முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.
இனவெறி என்பது ஒரு நோய். துரதிர்ஷ்டவசமாக அது அனைவரையும் பாதிக்கிறது. சிலர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் குறைவாகப் பாதிக்கப்படுவார்கள்.
பள்ளி வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்தது. ஏழை பணக்காரர் அனைவரும் ஒன்றாகவே படித்ததால், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் இயல்பாகவே கிடைத்தது.
“பூனையிடமிருந்து காப்பாற்ற மீனை மூடிவைக்கலாம்” “மூடிய மிட்டாயை எறும்பு மொய்ப்பதில்லை”-இந்த டைனோசர் கால வசனங்களை சமூகம் இன்றும் பெண் உடை பற்றி சொல்கிறது.