அம்ரிதாவின் கலங்கடிக்கும் காதல்
அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வொன்றில் முதல் பார்வையிலேயே காதலில் சிக்குண்டனர்.
அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வொன்றில் முதல் பார்வையிலேயே காதலில் சிக்குண்டனர்.
I Shall be ready என்பது தான் மருவி, ஐஸ்பால் ரெடி என ஆகிவிட்டது.
உடல் முழுவதும் மிகப்பெரிய துணியால் மூடிக்கொண்டு இருப்பார். எதிரணியினர் வந்து ‘பன்னி (பன்றி) பன்னி முத்தம் குறி’ என்று சொன்னதும், உள்ளே இருப்பவர் ஏதாவது குரல் கொடுப்பார்.
கையால் சோழிகளைக் குலுக்கிப் போட்டால், அனுபவசாலிகள், தாங்கள் விரும்பும் எண்ணைப் போட்டு விடுவார்கள். அதனால், சிறு ஓலைப் பெட்டி பயன்படுத்துவார்கள். அதற்குக் கிலுக்காம்பெட்டி (குலுக்கிப் போடுவதற்கான பெட்டி) என்று பெயர். தேவை இல்லாமல் பேசுபவர்களைச், சிரிப்பவர்களை ‘கிலுக்காம்பெட்டி’ என பெரியவர்கள் கேலியாகச் சொல்வார்கள்.
“என் கைகளை தொட்டுப் பாருங்கள். ஆணின் கையைப் போலிருக்கிறதல்லவா?”
– பெண் உப்பளத் தொழிலாளர்கள்
சிறு கற்களைக் கையால் தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல்; எங்கள் பகுதியில் சுட்டிக்கல். ஒரே மாதிரியான சிறு சல்லிக்கற்களைக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டின் சங்ககாலப் பெயர் தெற்றி.
வகிட்டில் குங்குமம் வைக்கும் வழக்கம் கேரளாவில் தான் தோன்றியது. தொடக்கத்தில் ராஜவம்சம் மற்றும் உயர்குடிப் பெண்களை முதன்முதலில் நம்பூதிரிகளே ‘கன்னி கழிப்பர்’. தரவாட்டுக்கு விருந்தினராக நம்பூதிரிகள் வந்தால்கூட தன் வீட்டுக் கன்னிப் பெண்களைத்தான் அவர்களுடன்…
பாண்டியாட்டம் விளையாட நல்ல அனுபவம் வேண்டும். எந்தக் குழியை ஆடத்தொடங்கினால் என்ன நடக்கும் என அனுபவசாலிகள் கண்டுபிடித்து விடுவர்.
பயணம் என்பது பெண்களுக்கும் பொது. இதை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை. பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று முனகினாலும், அருகே இருக்கும் இடத்திற்குச் சிறு பயணத்தையாவது தனியே மேற்கொள்ளப் பழக்க வேண்டும். அப்போது தான் பயணிக்கும் பாதையின் குறுக்கே வரும் இன்னல்களும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளும் அவர்களுக்கும் கைவரப்பெறும்.
பிரியக் கூடாதது- மணமான ஆணும் பெண்ணும் அல்ல; மனிதனும் மகிழ்ச்சியும். இதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தனுஷ்-ஐஷ்வர்யா பிரிவு வலியுறுத்துகிறது.