UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்.  ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் - 1

“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து,…

நாங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்கள்

தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பார்வையுள்ளவர்களால், தொழில்நுட்பம் இல்லாமலும் வாழமுடியும். ஆனால், பார்வையற்ற எங்களுக்கு, தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை  நினைத்துப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தொழில்நுட்பம், எங்களுக்கு இன்னொரு…

கொண்டாட்டமான கல்லூரி விழாக்கள்

பொதுவாக முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஜூலை இரண்டாவது வாரத்திலும் மற்ற மாணவிகளுக்கு ஜூன் கடைசி வாரத்திலும் வகுப்புகள் தொடங்கும். ஜூலை மூன்றாவது வாரத்தில் யூனியன் தேர்தல் நடைபெறும். ஜூலை கடைசி வாரத்தில் ஹோலி ஸ்பிரிட்…

இளம் குடியரசின் காலம் - 2

1953 முதல் 1956 வரை 1953 – இந்தியா 2. 29 மே 1953, நியூசிலாந்துக்காரர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன்பொருட்டு…

கணவனே கண்கண்ட தெய்வம் 

கணவனே கண்கண்ட தெய்வம் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இது இந்தியில் தேவ்தா என்ற பெயரில் 1956-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, நம்பியார் பாத்திரங்களில் நடித்துள்ளனர். லலிதாவின்…

தாய்ப்பால் - விதிமுறைகளும் நிபந்தனைகளும்

கேள்வி: நான் சாஃப்ட்வேர் கன்சல்டன்ட் விஜிதா. தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள விதிமுறைகளும், நிபந்தனைகளும் (Terms and Conditions) என்ன? பதில்: வியாபார மொழியில் தாய்ப்பால் ஊட்டும் முறைகளை விளக்குவது சற்று கடினம். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை…

விடுதியில் கேளிக்கைகள்

விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே  சற்றே  ஆசுவாசமாக  இருப்போம். மதியம் சாப்பாடு முடிந்ததும் வரவேற்புக் கூடத்தில் கேரம் போர்டு, செஸ், சைனீஸ் செக்கர் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் பொருள்கள் போடப்பட்டிருக்கும். அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடுவோம். …

இளம் குடியரசு காலம்

1950 -1952  முதல் குடியரசு நாள் விழா  ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறியபின், அரசியலமைப்பை வரைவதற்கு வரைவுக் குழு நியமிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அதன் தலைவராக இருந்தார்….

தண்டனை

18 (இறுதி அத்தியாயம்) ஈஸ்வரி பாலில் ரஸ்க்கை நன்றாக நனைத்து, கயல்விழிக்கு ஊட்டினாள். சின்னவளும் அவள் ஊட்ட ஊட்ட, அமைதியாக வாங்கிக் கொண்டாள். “ஈஸ்வரி, நாலு டீ” என்று ஒரு பெண்மணி சொம்பைக் கொண்டு…