UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

தாய்ப்பால் - விதிமுறைகளும் நிபந்தனைகளும்

கேள்வி: நான் சாஃப்ட்வேர் கன்சல்டன்ட் விஜிதா. தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள விதிமுறைகளும், நிபந்தனைகளும் (Terms and Conditions) என்ன? பதில்: வியாபார மொழியில் தாய்ப்பால் ஊட்டும் முறைகளை விளக்குவது சற்று கடினம். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை…

விடுதியில் கேளிக்கைகள்

விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே  சற்றே  ஆசுவாசமாக  இருப்போம். மதியம் சாப்பாடு முடிந்ததும் வரவேற்புக் கூடத்தில் கேரம் போர்டு, செஸ், சைனீஸ் செக்கர் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் பொருள்கள் போடப்பட்டிருக்கும். அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடுவோம். …

இளம் குடியரசு காலம்

1950 -1952  முதல் குடியரசு நாள் விழா  ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறியபின், அரசியலமைப்பை வரைவதற்கு வரைவுக் குழு நியமிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அதன் தலைவராக இருந்தார்….

தண்டனை

18 (இறுதி அத்தியாயம்) ஈஸ்வரி பாலில் ரஸ்க்கை நன்றாக நனைத்து, கயல்விழிக்கு ஊட்டினாள். சின்னவளும் அவள் ஊட்ட ஊட்ட, அமைதியாக வாங்கிக் கொண்டாள். “ஈஸ்வரி, நாலு டீ” என்று ஒரு பெண்மணி சொம்பைக் கொண்டு…

அனார்கலி

அனார்கலி 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்ட திரைப்பட வரிசையில் இப்படத்திற்கும் ஓர் இடமுண்டு. அனார்கலி 1953-ம் ஆண்டு ஹிந்தியில் திரைப்படமாகி பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்…

தாய்ப்பாலுக்கு முன்னுரிமை கொடுங்கள்

கேள்வி நான் 8 மாத கர்ப்பிணி. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுக்கணும் என்று மாமியார் சொல்கிறார்! உங்கள் விளக்கம் என்ன? பதில் ஒவ்வொரு  வருடமும்  ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் என்று உலக அளவில்,…

கல்லூரியின் சமூக நோக்கு

பல்கலைக்கழக விதிகளின்படி கல்லூரி மாணவர்கள், N. S. S. (நாட்டு நலப் பணித் திட்டம்),  N.C.C (தேசிய மாணவர் படை), N.A.E.P. (தேசிய முதியோர் கல்வித் திட்டம்), விளையாட்டுகள் இதில் ஏதாவது ஒன்றில் இணைந்து…

1947 முதல் 1949 வரை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அஞ்சல் துறை தனது முதல் அஞ்சல் தலைகளை 21.11.1947 அன்று வெளியிட்டது. அசோகர் பொ.ஆ.மு 250 காலகட்டத்தில் வாழ்ந்த வட இந்தியப் பேரரசர். கலிங்கத்துடனான போர் அசோகரை அமைதியான…

போர்ட்டர் கந்தன்

போர்ட்டர் கந்தன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நரசு ஸ்டுடியோஸ் அளிக்கும் போர்ட்டர் கந்தன் என தான் திரைப்படம் தொடங்குகிறது. எழுத்து போடும்போதே பொன்னிலம் என்ற ஊரின் ரயில் நிலையத்தின் புகைப்படத்தின் மேல் போடுவது,…

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க 10 C!

கேள்வி குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கிறார்கள்? என்ன செய்யலாம்? பதில் அதிகமாக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்பும், அக்கறையுமின்றி ஒரு பாதுகாப்பு உணர்வு (Sense of Security) கிடைக்க பெறாமல்…