UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

கல்லூரிக்கு வெளியில்

துணிக்கடைக்கு நாங்கள் செல்லும் வழக்கம் கிடையாது. மூன்றாம் ஆண்டு மட்டும் அம்மாவிடம் அனுமதி வாங்கி நெல்லை ஜங்ஷனில் உள்ள ராகம் துணிக் கடையில் ராகம் சாரீஸ் என்று பெயர் பெற்ற பார்டரில் மட்டும் சிறு…

60களின் தொடக்கத்தில்

1960 -1962  1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.  திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330…

தாய்ப்பாலும் மூடநம்பிக்கைகளும்

கேள்வி தாய்ப்பால் சுரப்பதிலும் தருவதிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் தவறான கருத்துக்களும் யாவை? பதில் படித்த பெண்களும்கூட வீட்டில் உள்ளவர்கள் (பாட்டி, அம்மா, மாமியார், நாத்தனார்) கூறும் அறிவியலுக்குப் புறம்பான சில கருத்துகளைக் கேட்டு பயந்து,…

குலேபகாவலி

குலேபகாவலி 1955-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். Gul என்றால் பெர்சியன் மொழியில் மலர். Bakavali என்ற ஊரில் உள்ள மலர் என்பதே இத்தலைப்பில் விளக்கம். டி. ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆயிரத்தொரு…

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் – 2

ஜான் டேனியல் மன்றோ வேறு யாருமல்ல, திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றிய ஜெனரல் ஜான் மன்றோவின் பேரனும், வனப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அர்பன் விகோர்ஸ் மன்றோ மற்றும் மடில்டா கோல்ஹோஃப் ஆகியோரின் மகனுமே ஜான் டேனியல்…

கலகலப்பான கல்லூரி ஆண்டு விழா

மார்ச் இரண்டாவது வாரம் கல்லூரி ஆண்டு விழா நடைபெறும். அதற்குப் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெறும். கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே ஃபைன் ஆர்ட்ஸ் வீக்கில் நன்றாக ஆடுபவர்கள், பாடுபவர்கள்,…

இளம் குடியரசின் காலம் - 3

1957- 59 1957ம் ஆண்டு, சிப்பாய் (வீரர்) புரட்சியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜான்சியின் லட்சுமி பாய் படத்துடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இது, 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிரான…

உயிர்காக்கும் தாய்ப்பால் வங்கி

கேள்வி: தாய்ப்பால் வங்கி இருக்காமே! அதற்கு மூலதனம் (Capital) எங்கிருந்து வரும்? வட்டி (Interest) எவ்வளவு? நீண்ட கால வைப்பு நிதி (Fixed Deposit) உண்டா? யார் பயனாளிகள்? பதில்: ஒரு பன்னாட்டு வங்கியின்…

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்.  ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் - 1

“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து,…