அரசியல் செய்வோம் வாங்க பெண்களே!
33% இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகையில், “உள்ளாட்சி அமைப்புகளில் தலைவிகளாக உள்ள பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ளனர்” என்ற பொதுப்பார்வை வருத்தத்திற்குரியது.
33% இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகையில், “உள்ளாட்சி அமைப்புகளில் தலைவிகளாக உள்ள பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ளனர்” என்ற பொதுப்பார்வை வருத்தத்திற்குரியது.
கருப்பையை ஆணாதிக்கச் சமுதாயமும் குடும்பமும் மதங்களும் ஜாதிக்கட்டமைப்பும் அரசாங்கங்களும் கட்டுப்படுத்துகின்றன. அவளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பது ஆணாதிக்கத்தின் கற்பிதமே. முறையாகப் பயிற்சி செய்தால் அபாரவலிமை கிடைக்கும் என்பதற்குப் பளுத்தூக்கும் வீராங்கனைகளே சாட்சி.
வேலை என்பது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நமது அறிவையும் உழைப்பையும் செலுத்தி இந்தச் சமுதாயத்திற்கு பங்களித்து, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட உலகத்தை உருவாக்கவும்தான்.
வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது.
தன்னை ’நடமாடும் நகை ஸ்டேண்டாக’ வைத்திருக்கிறார்கள் என்று உணராமல் பெண்களும் தங்க நகைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். நகையுடன் சுதந்திரமாக எங்காவது செல்ல முடியுமா?
” எல்லா வேலைகளையும், நானே என் கையால் செய்தால்தான் திருப்தி” என்கிறதெல்லாம் பெருமை இல்லைங்க, உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.
ஆண் துணையும், குடும்ப அமைப்பும் பெண்ணை சாதிக்க விடாமல் ஏதோ ஒருவகையில் தடை செய்கின்றன. அது எதனால் என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும் தோழர்களே !
வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டனர்; தற்சார்புடன் இருக்கிறார்கள் என்ற கூற்றை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பருவம் முதல் கிழவியாகும் வரை அதிக மனஅழுத்தத்தை தரும் விஷயம் தனது so called கற்பை’ நொடிக்கு நொடி நிரூபித்துக் கொண்டே இருப்பதுதான்.