UNLEASH THE UNTOLD

கதை

கோணப்புளியங்காய் மரத்தின் கீழே...

பச்சை நிறத்திலிருந்து மெல்ல மெல்ல ரோஸ் நிறத்துக்கு மாறிக் கொண்டிருந்த ருசியான காய்கள். பார்க்கும்போதே அவளுக்கு எச்சில் ஊறியது. 

குமாரி அண்ணிக்குப் பேயா பிடிச்சிருந்தது?

களம்போட்டு நெல்லு பிரிச்சப்போ ஒத்தையாளா மூட்டையை தலையில வச்சி வீட்டுக்கு கொண்டுவந்து போட்டுச்சு, சுப்ரமணி பயலால அரைமூட்டைகூட தூக்கமுடியலை. ஏதோ நடந்திருக்கு.

எதுவானாலும் இழப்பு இழப்பு தானே?

மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சாங்க… “அக்கா… மாமா எப்படி?ன்னு…
“எப்படிக்கா இருந்தது பர்ஸ்நைட்டு”னு டைரக்டாவே கேட்டாங்க. ஹாஸ்டலில் அப்படித்தான் கேட்டுப்பாங்க. நோ லிமிட்ஸ் இல்லையா?

குட்டிக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சாச்சு...

‘ஒரு வேளை கோபமாக ஏதும் இருக்கிறாரா?’ என்று உற்றுப் பார்த்தவாறே சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதியாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. குடித்து முடித்தபின் புன்னகைத்தவாறே திரும்பினார்.

எத்தனை தேவாக்கள் வந்தாலும்...

“உன் அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்ல? வீட்டுக்கு வரும் வரை திக்திக்னு இருக்கும்”, என்பதை சுலபமாக, ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை’ என்பதைப் போலச் சொன்னாள்.

வீட்டின் கடைக்குட்டி, நம்ம குட்டி

நம் குட்டிக்கும் இப்போது வயது 20. இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற பேச்சு காதில் விழ ஆரம்பித்திருக்கிறது.

அந்நியன்

’எதற்கு வீட்டு வாசலில் காத்துக்கிட்டு இருக்கீங்க?’ என்று ஒரு செல்லக் கோபத்தைக் காட்டுவதிலெல்லாம் ஒரு குறைச்சலும் இருக்காது. அந்தப் பத்து நிமிட நடையை யாராவது பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்!