UNLEASH THE UNTOLD

யாமினி

உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்

ஒரு மாதத்திற்குப் பிறகு இன்றுதான் ராகவி மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தாள். அந்தக் கட்டிடம் அவளுக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் இன்று அது வேறோர் உலகம்போல இருந்தது. அனைவரும் தன்னையே பார்ப்பது போல், யாரோ கிசுகிசுப்பது…

இன்னும் தாமதமாகிவிடவில்லை!

மாலை 6 மணி. மழை பெய்யுமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்த வானம்போலவே பானுவும் இருந்தாள். அலுவலக கார் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்தாள். கையில் காரின் சாவி. ஆனால் வீட்டுக்குச் செல்ல மனம் இல்லை. அலுவலக…

அதுவே படைக்கும்… அதுவே உடைக்கும்…

அனிதா வெற்றுப் பார்வையுடன் விடியற்காலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். நிறமற்ற அந்த வானம், அவளது வாழ்க்கையைப் போலவே தோன்றியது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவள் பள்ளியின் பெருமை. பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட முதல்…

 முடிவல்ல… தொடக்கம்…

நாம் அனைவரும் புதிய தொடக்கங்களைக் கொண்டாடுவோம். புதிய வேலைபுதிய உறவுபுதிய வாழ்க்கை அந்தத் தொடக்கங்களில் இனிமையும் நம்பிக்கையும் நிரம்பியிருக்கும். ’இனி எல்லாம் சுகமே…’ என்கிற அழகான எதிர்பார்ப்பு இருக்கும். அதை கொண்டாடுவது இயல்பே. ஆனால்……

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? நாம் சுயநேசம் தொடரின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்.  சுயநேசத்தின் பல அம்சங்களை விவாதித்த பின் சுயநேசத்திற்கும், சுயநலத்திற்குமான வித்தியாசம் புலப்பட்டிருக்கும்.  தன்னை நேசிப்பதன் மூலம் மட்டுமே அடுத்தவரை முழுமையாக…

காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!

ஹலோ தோழமைகளே, நலம் நலம்தானே? இந்த அத்தியாயத்தில் நாம் மன நலம் காப்பது பற்றிப் பேசப் போகிறோம். சுய நேசம் இருந்தாலும் மன நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என எண்ண வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும்…

தேடல்கூட காதல் போல ஒரு சுகமே!

ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே? போன அத்தியாயத்தில் சுய தேடலைப் பற்றிப் பார்த்தோம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் திறமையும், அதனால் இந்த உலகுக்கு ஆற்ற வேண்டிய கடமையும் நிச்சயம் உண்டு….

நீ தேடும் வாழ்க்கை எங்கோ உனைத் தேடுதே!

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இப்போது நாம் சுயநேசத்தின் அடுத்த அம்சத்தைப் பார்ப்போம். தன்னை அறிதல் (Self Discovery). ஏன் நம்மை அறிய வேண்டும்? என்னை எனக்குத் தெரியாதா என்பவர்களுக்காக ஒரு சிறிய பயிற்சி….

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

ஹலோ தோழமைகளே, நலம், நலமா? கடந்த இரு அத்தியாயங்களாக சுயபிரகடனத்தைப் பற்றி நிறைய பேசினோம். அதன் அவசியம், நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் அலசி ஆயிற்று. இந்த அத்தியாயத்தில் சில சுயபிரகடன உதாரணங்களைப்…

கனவு மெய்ப்பட வேண்டும்

ஹலோ தோழமைகளே, நலம். நலமா? சென்ற அத்தியாயத்தில் எண்ணமும் பேச்சும் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பார்த்தோம். மகிழ்ச்சி, உற்சாகம், நன்றி உணர்வு போன்ற நல் உணர்வுகளின் முக்கியதுவத்தைப் பார்த்தோம். அதே நேரம்…