தோல்வி நிலையென நினைத்தால்…
அர்ச்சனா அந்த மின்னஞ்சலை மூன்றாவது முறையாகப் படித்தாள். ‘Unfortunately, you have not been selected.’ அதற்குக் கீழே இருந்த வரிகளை அவளால் படிக்கவே முடியவில்லை. பல இரவுகள் தூங்காமல் படித்து, தேர்வெழுதி, ஒரு…
அர்ச்சனா அந்த மின்னஞ்சலை மூன்றாவது முறையாகப் படித்தாள். ‘Unfortunately, you have not been selected.’ அதற்குக் கீழே இருந்த வரிகளை அவளால் படிக்கவே முடியவில்லை. பல இரவுகள் தூங்காமல் படித்து, தேர்வெழுதி, ஒரு…
ராகா பேக்கரியின் போர்டு மின்னிக்கொண்டிருந்தது. பேக்கரியின் ஐந்தாவது ஆண்டுக் கொண்டாட்டம். கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள், வண்ணமயமான ஒளிப்படங்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட கேக்குகள், காற்றில் கலந்த சிரிப்பு என்று அந்த இடமே…
தீபா வீட்டுக்குள் நுழைந்தபோது ஹாலில் டிவி அலறிக்கொண்டிருந்தது. அந்த வீட்டில் ஒரு விநோதமான விதி இருந்தது. சத்தம் அதிகமாக இருந்தால் வெங்கட் கோபத்தில் ருக்கிறான். அமைதியாக இருந்தால் அது இன்னும் ஆபத்து. அவள் செருப்பைக்கூடச்…
மீரா திரும்பவும் அந்த காபி ஷாப்புக்கு போகவில்லை. அங்கேதான் ஜெய் அவளை முதல் முறையாகக் ’குட்டி’ என்று அழைத்தான். அதே டேபிளில்தான், “நீ இல்லாம என்னால இருக்க முடியாது…”என்று கண்கள் நிரம்பச் சொன்னான். இப்போது…
இரவு மணி ஒன்றரை. வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஹாலில் மட்டும் மடிக்கணினியின் வெளிச்சம் இருளை வென்று எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் முன் அமர்ந்திருந்தாள் மீரா. மறுநாள் அலுவலகத்தில்…
மழை பெய்துகொண்டிருந்த இரவு. அனன்யா கைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதே எண்ணிலிருந்து மீண்டும் ஒரு செய்தி வந்தது. “நீ பேசலனா… அது வெளியே போயிரும்.” அவளின் இதயம் ஒரு கணம் நின்றது போலிருந்தது. ‘அது…’…
ஒரு கண்ணாடி உடைந்தால் அதை ஒட்டி மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், உடைந்த இடத்தின் கோடுகள் மறையாது. மனித மனமும் அப்படித்தான். சில சம்பவங்கள் மனிதர்களைப் பழையபடி வாழ விடாது. ஆனால்… உடைந்த மனம் மடிந்து…
அந்தி நேரம். சூரியன் கடலின் ஓரத்தில் சோர்ந்து சாய்ந்துகொண்டிருந்தான். வானம் முழுவதும் மங்கலான சாம்பல் நிறம். கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தாள் அருணா. அவள் கையில் இருந்த கடிதம் காற்றில் படபடத்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன்…
சில அறைகள் வெறுமையாக இருப்பதில்லை. அங்கே பேசப்படாத வார்த்தைகள் இருக்கும். மறக்கப்படாத நினைவுகள் இருக்கும். ஒரு நாள் நம்மை நாமே சந்திக்கக் காத்திருக்கும் தனிமையும் இருக்கும். தனிமை… அது எல்லாரையும் ஒரே மாதிரி அணைப்பதில்லை….
ஒரு மாதத்திற்குப் பிறகு இன்றுதான் ராகவி மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தாள். அந்தக் கட்டிடம் அவளுக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் இன்று அது வேறோர் உலகம்போல இருந்தது. அனைவரும் தன்னையே பார்ப்பது போல், யாரோ கிசுகிசுப்பது…