கை கொடுக்கும் கை
“ஆரது? ஆரது இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார். வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும் அவ்வளவாக உள்ளே…
“ஆரது? ஆரது இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார். வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும் அவ்வளவாக உள்ளே…
கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…
கடந்த சில கட்டுரைகளில் அலைக்கற்றையில் உள்ள இரு துருவங்களுக்கு இடையே, அதாவது தீவிர இடது மற்றும் தீவிர வலது கொள்கைகள் இடையே உள்ள முரண்கள் குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இரு துருவங்களுக்கு நடுவே…
ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? நாம் கடந்த 23 வாரங்களாக EQ எனப்படும் உணர்வு சார் நுண்ணறிவு குறித்து நிறைய பேசினோம். பயிற்சி செய்ய வேண்டியவை, நம்மைப் பற்றியும், மற்றவரைப் பற்றியும் புரிந்து…
ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…
கற்பனைக்கெட்டா கொடூரம். ஒரு வரி தலைப்புச் செய்தியைப் படிக்கும் போதே வாந்தியெடுக்கத் தோன்றும் அருவருப்பு. எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்கிற மன உளைச்சல். இதனை மீறி இச்செய்தியை எழுத ஜிஸெல் என்கிற பெண்மணியின்…
இந்தக் கேள்வியைக் கொஞ்சம் உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்; குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கண்ணைமூடி, உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது யாரால் என்று…
பொன்னி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படம் அதே ஆண்டில் தெலுங்கிலும் வெளியானது. சுப்பையா நாயுடு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் நாராயணகவி, ராமையா தாஸ், பாலசுப்ரமணியம் & மக்கலன்பன். பின்னணி பாடகர்கள் சி.எஸ்.ஜெயராமன், லோகநாதன்,…
சென்ற டிசம்பர் மாதம் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் ஆற்றுப் பாலம் சேதமடைந்து போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருந்தது. பாலம் சீராகும்வரை அந்தக் கரையிலுள்ள ஊர்களுக்கு இங்கிருந்து சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. அதாவது சில நாட்களுக்கு…
பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி, இளம் பெண்கள் தங்கள் கருமுட்டைகளைச் சேமித்து வைத்து, பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக ஒரு நிலையை அடைந்ததும் தங்கள் விருப்பத்திற்கேற்ப சேமித்து வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப்…