கந்து வட்டி
”பெத்து வளர்த்து…” வசனம் கேட்கும் போது எல்லாம் ஒரு கேள்வி எனக்குத் தொண்டை வரை வந்து விடுகிறது…!
”நீங்க பெத்த பிள்ளைய நீங்க வளர்க்காம பக்கத்து வீட்டுக்காரனா வளர்ப்பான்..?”
”பெத்து வளர்த்து…” வசனம் கேட்கும் போது எல்லாம் ஒரு கேள்வி எனக்குத் தொண்டை வரை வந்து விடுகிறது…!
”நீங்க பெத்த பிள்ளைய நீங்க வளர்க்காம பக்கத்து வீட்டுக்காரனா வளர்ப்பான்..?”
நீளமான கூந்தல் வைத்திருக்கும் பெண்ணை, அதற்காகவே சிலாகிப்பதும், கூடுதலாக மதிப்பதும், அவளை ‘நல்ல பெண்ணாக’ பிம்பப்படுத்துவதும் பொதுபுத்தியில் இன்றும் இருக்கிறது. குட்டைமுடிப் பெண்ணை போனால் போகட்டும்’ என்று ஏற்றுக் கொண்டாலும், தழையத் தழையப் பின்னி, பூச்சூடும் பெண்தான் கொண்டாடப்படுகிறாள். பெண்ணின் முடி குறையக்குறைய அவளின் சுதந்திர உணர்வு அதிகரிப்பதாக பொதுச் சமுதாயம் கருதுகிறது.
இன்னும் ஏராளமான குழந்தைகளுக்காக சத்துணவு தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவையிருக்கிறது ….
மேலும் படிக்க… பசுந்தட்டில் ஒரு புத்தர் முத்தங்களுடன் பயணிப்பவள் மூவர் உணவும் பாலின சமத்துவமும் Powered by YARPP.
நீ முஸ்லீம்களை தீவிரவாதி என்பாய். நான் நட்புடன் பழகுவேன்.
நீ கிறிஸ்தவர்களை அயோக்கியன் என்பாய். நான் அன்பு காட்டுவேன்.
நீ இந்து என்று சொல்லிக்கொண்டே இந்துக்களையும் உன் சாதியச்சாக்கடையால் பிரிப்பாய். நான் சாதியத்தை கடந்து நேசம் கொள்வேன். எனக்குத் தேவை மனிதம் மட்டுமே.
உணர்ச்சிகளை கையாளும் விதத்தில் தான், நம்ம வாழ்க்கையில் நமக்கும், நம்மை சுற்றியிருக்கும் மற்ற மனிதர்களுக்கும் நன்மையோ தீமையோ செய்கிறோம்.
தலித்திய சிந்தனை என்பது இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் ஒரு தலித். அதைவிட வேறென்ன வேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்பட்டுதான் வருகிறேன். நான் படித்து வேலை பார்க்கிறேன் என்பதாலேயே எனக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன்.
ஒருவேளை பாண்டியன் நெடுஞ்செழியன் நீதியை நிலைநாட்ட உயிரைத் துறந்த பின்னும் அவன் மன்னிக்கப்படவில்லை என்றால் மதுரையில் பாண்டி கோயில் என்ற ஒன்று தோன்றியிருக்குமா? செய்த குற்றத்தை எண்ணி அதற்குப் பொறுப்பேற்று உயிரைவிட்டவுடன் அவன் தெய்வமாக்கப்பட்டான்.
தேவரடியார் என்றாலும் கடவுளுக்கு சேவை செய்த உயரிய அர்ப்பணிப்புக் கொண்ட பெண்களைப் பற்றிய நினைவுதான் வரவேண்டும். அடியார் என்ற சொல் அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்ததாகும். அடி என்றால் பணிதல், தொழுதல் என்று பொருள்.
ஒவியர்: ரம்யா சதாசிவம் மேலும் படிக்க… ஒரு வண்ணத்துப்பூச்சியின் கதை சோளக் கடவுள் ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-6 பெண் ஓவியம் Powered by YARPP.