UNLEASH THE UNTOLD

இது வைரல் உலகம்

விட்டு விலகுவதைக் கொண்டாடுங்கள்!

நீங்கள் உங்கள் இணையுடன் நன்றாகவே வாழ்ந்தாலும், பிரியும் யாரையும் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். எந்த உறவும் வாழ்நாளின் இறுதிவரை நீடிக்கும் என்ற கற்பனையை விடுங்கள். முட்டாள்தனமான தேவதைக் கதைகளை நம்பாதீர்கள்.

கந்து வட்டி

”பெத்து வளர்த்து…” வசனம் கேட்கும் போது எல்லாம் ஒரு கேள்வி எனக்குத் தொண்டை வரை வந்து விடுகிறது…!
”நீங்க பெத்த பிள்ளைய நீங்க வளர்க்காம பக்கத்து வீட்டுக்காரனா வளர்ப்பான்..?”

முடி இருந்தால் தான் குடும்பப் பெண்ணா?

நீளமான கூந்தல் வைத்திருக்கும் பெண்ணை, அதற்காகவே சிலாகிப்பதும், கூடுதலாக மதிப்பதும், அவளை ‘நல்ல பெண்ணாக’ பிம்பப்படுத்துவதும் பொதுபுத்தியில் இன்றும் இருக்கிறது. குட்டைமுடிப் பெண்ணை போனால் போகட்டும்’ என்று ஏற்றுக் கொண்டாலும், தழையத் தழையப் பின்னி, பூச்சூடும் பெண்தான் கொண்டாடப்படுகிறாள். பெண்ணின் முடி குறையக்குறைய அவளின் சுதந்திர உணர்வு அதிகரிப்பதாக பொதுச் சமுதாயம் கருதுகிறது.

அடக்கி வாசிக்க நான் வீணையல்ல

நீ முஸ்லீம்களை தீவிரவாதி என்பாய். நான் நட்புடன் பழகுவேன்.
நீ கிறிஸ்தவர்களை அயோக்கியன் என்பாய். நான் அன்பு காட்டுவேன்.
நீ இந்து என்று சொல்லிக்கொண்டே இந்துக்களையும் உன் சாதியச்சாக்கடையால் பிரிப்பாய். நான் சாதியத்தை கடந்து நேசம் கொள்வேன். எனக்குத் தேவை மனிதம் மட்டுமே.

உங்கள் தோல்விகளை குழந்தைகளிடம் சொல்லி இருக்கிறீர்களா?

உணர்ச்சிகளை கையாளும் விதத்தில் தான், நம்ம வாழ்க்கையில் நமக்கும், நம்மை சுற்றியிருக்கும் மற்ற மனிதர்களுக்கும் நன்மையோ தீமையோ செய்கிறோம்.