ஜென்னி மார்க்சின் கடிதங்கள்- 4
ட்ரையர் நகரின் அனைத்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் நீதிமன்ற கவனிப்பும் இருந்தாலும்கூட, என் இதயமும் ஆத்மாவும் உன் பக்கம்தான் இருக்கிறது.
ட்ரையர் நகரின் அனைத்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் நீதிமன்ற கவனிப்பும் இருந்தாலும்கூட, என் இதயமும் ஆத்மாவும் உன் பக்கம்தான் இருக்கிறது.
பணக்கார வீட்டுக்கு மருமகளாக வரும் ஏழைப் பெண்கள் எல்லோரும் இப்படித்தான் என்ற முத்திரையை நான் குத்தவில்லை; இப்படியும் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தைச் சொல்கிறேன்.
மிகவும் சீரியஸ் என்றால், அதற்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் எண் உண்டு. அதைத் தொடர்புகொண்டால், நோயாளியை மட்டும் அவர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.
வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டனர்; தற்சார்புடன் இருக்கிறார்கள் என்ற கூற்றை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
எத்தனை ஆண்கள் சமைக்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது வளர்ந்து சுயசிந்தனை வந்தபிறகு, சமையல் சுமையைத் தான் வாங்கிக் கொண்டார்கள்?
எதையும் கேள்வி கேள்!
“பூனையிடமிருந்து காப்பாற்ற மீனை மூடிவைக்கலாம்” “மூடிய மிட்டாயை எறும்பு மொய்ப்பதில்லை”-இந்த டைனோசர் கால வசனங்களை சமூகம் இன்றும் பெண் உடை பற்றி சொல்கிறது.
தங்கள் வயிற்றுப் பசி போக்க போராடிக் கொண்டே, கல்வியையும் இறுகப் பற்றியிருக்கும் குழந்தைகளின் மனத்துணிச்சலை நினைவு கூர்ந்தார் மிஷேல் ஒபாமா.
மீண்டும் இலவசச் சீருடை கொடுக்கும்வரை மாணவிகள் அந்தக் குட்டைப் பாவாடை தான் அணிய நேரிடும். ஓடவும், விளையாடவும் பாவாடையின் நீளமே பல பெண்களுக்குத் தடையானது. ,
உடல் பருத்திருந்தாலும் நன்றாகக் குனிந்து நிமிர முடிந்தால், அதை விட அழகு எதுவுமில்லை. நோய்நொடி எதுவுமின்றி துறுதுறுவென்று இருப்பதுதான் பேரழகு.
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கூட இருக்குது அஞ்சு சீசனு! ஆனா துபாயில இருக்குறது ரெண்டே சீசனு. வெய்ய்யியியில்ல்ல் ஆறு மாசம்… குளிளிர்ர்ர்ர் ஆறு மாசம்.