ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-6
‘மனதறிவதும் மனம் கோணாமல் நடப்பதும் இருபாலரிடையேயும் இருக்க வேண்டும்’ என மகனுக்கும் மகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.வாழ்வைச் சமன்செய்வது அப்படித்தான்.
‘மனதறிவதும் மனம் கோணாமல் நடப்பதும் இருபாலரிடையேயும் இருக்க வேண்டும்’ என மகனுக்கும் மகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.வாழ்வைச் சமன்செய்வது அப்படித்தான்.
அவளை ‘பயன்படுத்தியவர்கள்’ செத்துப் போனார்கள்
அவளோ கண்ணுக்குப் புலப்படாத எரியும் புண்களுடன் இருக்கிறாள்
தன்னை ஏற்றுக்கொள்ள இயலாமல்…
“உயிருள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு உண்றதும், அதனால வெளிப்படும் கழிவுகளைக் கழிப்பதும் இயற்கைதான். இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயல்பு.”
“நா சொல்ல வேண்டியத சொல்லிட்டன் பெரியப்பா..நாளக்கி அவ்வொ பத்திரம் பாடு சாமாஞ்செட்டு என்ன இருக்கோ ஒங்க கிட்ட சேத்துர்றேன். அவ்வொவ வழியப் பாத்துக்க சொல்லுங்க”,
பாலினம் என்பது சமூகம்சார், மரபுசார் கட்டமைப்பு. அது நுணுக்கமானது. பாலினம் என்பதே பன்முகத்தன்மை கொண்ட, புரிந்துகொள்ளச் சிக்கலான ஒரு கருத்தாக்கம்.
அவள் என்னிடம் கேட்டது, “ஏண்டி தலைவலிக்கு இப்படி எதாச்சும் காரணம் இருக்கணுமா என்ன? அப்படி பிஸியா இல்லாதவங்களுக்கு தலை வலிக்கக்கூடாதா?”
இதற்கு என்ன பதில் சொல்வது?
அதிகாலை சூரிய உதயத்தின் ஒளிக்கதிர்களிடையே தன் பொன் வண்ணச் சிறகுகளை விரித்து மலர்களின் மேல் தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் கடந்த கால நிகழ்வுகளை எத்தனை பேர் அறிவர்?
ஜன்னலில்
நனைந்த பறவையொன்று
வந்தமர்ந்து
இறகுகளின் ஈரம்
உதறிக்கொண்டிருக்க
எண்ண முடியாத
நரம்புகளின் வீணையாக
எல்லோருக்கும் ஆறுதலாக
இசைத்துக் கொண்டிருக்கிறது
வான்
சமாதானம் அவர்களின் வேட்கை. அவர்களின் குழந்தைகள் சுதந்திர லைபீரியாவில் வாழக்கூடும். அவர்கள் பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்.
உலகம் முழுக்க சிறுவர் கதைகளில் தலைவனான ஆண் நல்லவனாக, வல்லவனாக உருவாக்கப்படுவான். ஆனால் அவனுக்கு ஆபத்து வரும்போது, அவனை பெண்கள் காப்பார்கள்.