11. கையும் களவுமாக
பவன் பற்றிய தகவல் கேள்விப்பட்டவுடன், விமலை அவன் மயங்கிக் கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு அனுப்பிவிட்டு ஜெய்யும் பரிமளாவும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே காவலுக்காக உதவி ஆய்வாளர் தனலட்சுமி மற்றும்…
பவன் பற்றிய தகவல் கேள்விப்பட்டவுடன், விமலை அவன் மயங்கிக் கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு அனுப்பிவிட்டு ஜெய்யும் பரிமளாவும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே காவலுக்காக உதவி ஆய்வாளர் தனலட்சுமி மற்றும்…
என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம்…
“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…
அழகியல்ல நான். தலைப்பும் தொடக்கமும் முரண்பட்டிருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இப்படிப் பல முரண்பாடுகள் என் வாழ்விலும் இருந்திருக்கின்றன. அழகியென்று சொன்னவுடன் வெளுத்த தோளும், பிறை நெற்றியும், செவ்வரி இதழும், நீண்ட கருங்கூந்தலும் உள்ள…