UNLEASH THE UNTOLD

Month: May 2026

சிறுநீரகச் செயலிழப்பு – அறிந்ததும் அறியாததும்

எப்போதுமே இது போன்ற தொடர்கள் மருத்துவர்களாலோ, மருத்துவத் துறை வல்லுநர்களாலோ எழுதப்படுவது வழக்கம். ஆனால் இது ஒரு நோயாளியின் கண்ணோட்டத்தில் எழுதப்படும் தொடர். என் கணவர் சிறுநீரக நோயாளி. இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு,…

5. ஐசிஸும் திரௌபதியும்

பெரும் இதிகாசங்கள் அனைத்தும் ஆண்களின் வீரம், நாடு, நகரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் விவரிக்கின்றன. அதில் மையமாக இருப்பதே உயர் பதவியில் இருக்கும் ஆண்களின் உணர்வுகள். பழி உணர்வு என்றுகூடக் கூறலாம்….

கடலோடி 2.0

நவிகா சாகர் பரிக்ரமா II இருவர் குழு உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட லெப்டினன்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமிக்கும் லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கே வுக்கும் 2026ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சொர்யா…

 கொஞ்சம் சிறகு... கொஞ்சம் வானம்... - கொச்சி மாடப்புறாக்கள்!

      இரண்டாம் நாள். காலையில் எனக்கு வழக்கமான  நேரத்திலேயே விழிப்பு தட்டியது. இருந்தாலும் இரவு நெடுநேரமானதால் கொஞ்சம் சோம்பலுடனே படுத்திருந்தேன். வெயில் உறைக்க ஆரம்பித்ததும் எழுந்து வெளியே உலவப் போனோம். சமையலறையில்…

ஆசீர்வாதம்

ப்ச்சக்! ப்ச்சக்! என்று தான் உட்காரும்போதெல்லாம் கேட்கிறதோ என்று மீனாட்சிக்குப் பதட்டமாக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புபோலத் தொடர்ந்து புவிஈர்ப்பின் உதவியால் மாதவிடாய் ரத்தப்போக்கு தைல தாரையாய் இறங்கிக்கொண்டே இருந்தது. கவிச்சி…

13. திறமை என்பது… 

தட்டுத்தடுமாறி ஒருவழியாகப் பதினோராம் வகுப்பில் தேர்ச்சிபெற்றாள் கோலவிழி. விடுமுறை முடிந்து பள்ளி திறக்க அதிக நாள்கள் இருந்தன. கைப்பேசியை விட்டால் வேறு கதியில்லை என்பதுபோல் கிடந்தாள். அதுவோ கொஞ்சம் கொஞ்சமாகத் தன் திறனை இழந்துகொண்டே…

அண்ணா வழியனுப்ப, பண்டாரநாயகா வரவேற்கிறார் 

தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு வானூர்திகள் உள்ளன. செவ்வாய் தவிர மற்ற நாள்களில் யாழ்ப்பாணத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து படகுப் போக்குவரத்தும் உள்ளது. மதுரை தான் எங்கள் ஊரிலிருந்து பக்கம் என்றாலும், எங்களுக்குச் சென்னை செல்லும்…

மேகமலையின் மடியில்…

ஆளை உருக்கி அடிக்கிற வெயிலுக்கு எங்கு தப்பிக்கலாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்த பெயர் மேகமலை. ஊட்டியும் கொடைக்கானலும் அதிகப் பளுவில் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்க, அதற்கு இணையான மேகமலை எந்தவித…

வன்னி மரமும் ஈச்ச மரமும்

நாற்பது வருடங்களாகத் தனித்த மரமொன்று மண் துளைத்து வேரூன்றி நின்றிருந்தது. அந்த மரத்தின் நிழலில் அவள் நடை பழகியிருக்கிறாள். அவளுடைய அம்மா அவளுக்கு  உணவு ஊட்டியிருக்கிறார். தோழிகளோடு கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடியிருக்கிறாள். அம்மரத்தின் அருகில்…

12. கண்ணி

“அக்கா, நான் எத்தன நாளைக்குத்தான் உன் வீட்டுல ஒக்காந்து இப்படி ஓசிச் சோறு தின்னுட்டு இருக்க முடியும்? ப்ளீஸ்க்கா எங்கனா வீட்டு வேல வாங்கிக் குடுக்கா. நிம்மதியா இருக்கும்” என்றாள் கோலவிழி. “அடிங்க… நீ பேசுற…