UNLEASH THE UNTOLD

Month: January 2022

பாண்டியாட்டம் ஆடலாம், வாங்க!

பாண்டியாட்டம் விளையாட நல்ல அனுபவம் வேண்டும். எந்தக் குழியை ஆடத்தொடங்கினால் என்ன நடக்கும் என அனுபவசாலிகள் கண்டுபிடித்து விடுவர்.

பயணம் போகும் பாதையில்...

பயணம் என்பது பெண்களுக்கும் பொது. இதை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை. பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று முனகினாலும், அருகே இருக்கும் இடத்திற்குச் சிறு பயணத்தையாவது தனியே மேற்கொள்ளப் பழக்க வேண்டும். அப்போது தான் பயணிக்கும் பாதையின் குறுக்கே வரும் இன்னல்களும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளும் அவர்களுக்கும் கைவரப்பெறும்.

தொடருங்கள், சானியா மிர்சா

விளையாட்டோ, அல்லது வேறு துறையோ, ஓய்வு என்பது பெண்ணுக்கு அடுத்த இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு, முற்றுப்புள்ளி அல்ல. தொடருங்கள், சானியா!

கேரள சகோதரிகளுக்கு பெருகும் ஆதரவு

சமூக வலைதளங்களில் கேரள சகோதரிகளுக்கு ஆதரவு பெருகிவ்ருகிறது. #WithTheNuns #AvalKoppam என்ற ஹேஷ் டேகுகள் டிரெண்டிங் ஆகிவருகின்றன.

உலகின் இறுதி கேபிள் கார்கள்

கேபிள் கார்கள் சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். உலகின் கடைசியாக புழக்கத்தில் உள்ள கேபிள் கார் அமைப்பு, சான் பிரான்சிஸ்கோவின் கேபிள் கார்.

மகிழ் பிரிவு வாழ்த்துகள்- ஐஸ்வர்யா, தனுஷ்

பிரியக் கூடாதது- மணமான ஆணும் பெண்ணும் அல்ல; மனிதனும் மகிழ்ச்சியும். இதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தனுஷ்-ஐஷ்வர்யா பிரிவு வலியுறுத்துகிறது.

மரணம், நோய் மற்றும் தெய்வீகம்

கோவை நகர வரலாற்றின் நிழல்களுக்குள் பிளேக் கொள்ளை நோய் திரும்பிச் சென்று மறைந்துவிட்டது. எனினும் அந்த நோய் குணமாக வேண்டிக் கட்டப்பட்ட கோவில்கள், புதிதாய் தோன்றியிருக்கும் ‘கொரோனா தேவி’ கோவிலைவிட அதிக மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது

உடல் என்பது பறவைக்குப் போல இறகாகத்தானே இருக்க வேண்டும்?

அவனுடையதை விட தனது குறி ஏன் பெரிதாக / சிறிதாக இருக்கிறது? ஏன் இப்படி முடி வளருகிறது? சம்பந்தமே இல்லாத கனத்த ஒன்று தனது குரலாக வந்திருக்கிறதே? இவை ஆண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பதின் பருவக் குழப்பங்கள்.

கத்தியும் கரித் துண்டுகளும்

கார்னீலியாவும் போர்ஷியாவும் மட்டுமல்ல அவர்களுடைய குணநலன்களைக் கொண்டிருக்கும் பெண்கள் பலருக்கு வரலாற்றில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மேலான குணங்களைக் கொண்டிராத பெண்கள் வில்லிகளாக மாறிப்போனார்கள். அவர்கள் ஏன் கார்னீலியா போல், போர்ஷியா போல் இல்லை என்று கேட்கப்பட்டனர்.

ஆண்மை அழியட்டும்

அறிவு என்பதையும் வீரம் என்பதையும் ஆண்களுக்கான குணங்களாகவே இச்சமூகம் எப்போதும் கட்டமைத்திருக்கிறது. அதனால்தான் ஆண்மை அழியட்டும் என்றார் பெரியார். சமதர்மமும் சமத்துவமும் ஓங்க வேண்டுமென்றால், பாலின பாகுபாடு மாற வேண்டுமென்றால், ஆண்மை என்ற அதிகாரம் அழியத்தான் வேண்டும்.