UNLEASH THE UNTOLD

பயணம்

இனிது இனிது தனிப்பயணம் இனிது

பணியிடத்தில் மதிய நேர இடைவேளையில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதே வழக்கம். அலைபேசிகள் எல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உணவையும் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டே 30-45 நிமிடங்கள் சென்றுவிடும். என்னுடய குழுவில் அனைவருமே பெண்கள்தான்….

சின்னச் சின்னப் பயணங்கள்

பெண்கள் வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த காலம் போய், விமானத்தில் பயணிக்கும் காலமும் வந்துவிட்டது. என்னதான் குடும்பத்தினரோடு பயணித்தாலும் மனதில் நீங்காத இடத்தில் இருப்பது திருமணத்துக்கு முன் நான் செய்த தனிப்…

டால்பினைத் தேடி விரிந்த சிறகுகள்

என்னை மறந்து, எல்லாம் மறந்து ஒரு தொலைதூரப் பயணம். ‘நான் இல்லை என்றால் என் குடும்பம் இல்லை’ என்ற அகந்தை துறந்து, ஒரு தொலைதூர பயணம். அப்படி என்ன பயணத்தில் இருக்கிறது? பயணத்தில்தான் நாம்…

போவோமா ஊர்கோலம்

எத்தனை வயதானாலும் பயணங்கள் என்பவை எப்போதுமே குதூகலம் கொடுப்பவை தான். ஒரே இடத்தில் இருந்து சலித்த மனதுக்கு புதிய இடங்கள், புது மனிதர்கள், புதுப் புது உணவுவகைகள் என்று ஒரு புதிய அனுபவத்தைப் பயணங்கள்…

தமிழ் வேர்களைத்தேடிச் சென்ற பயணம்

இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பொழுதுகள் அனைத்துமே அகவயப்பயணத்துக்கும் சாத்தியமானவை. ஓரிடத்தில் தேங்கி நில்லாது ஓடிச்செல்லும் நீர் தூய்மையாக இருக்கும். அதுபோல பயணம் மனதைத்தூய்மையாக்கும் என்பதை ஒவ்வொரு பயணத்திலும் உணரமுடிகிறது. அப்படி முதல் வெளிநாட்டுப் பயணமாக…

பயணங்கள் இனிது

மற்றும் ஒரு பள்ளி விடுமுறைக் காலம் வரவிருக்கிறது. ஆண்டு முழுவதும் தேக்கி வைத்த பயணக் கனவுகளைப் பலர் நிறைவேற்றியிருப்போம். சிலர் இன்னும் புதிதாய் திட்டங்கள் சேர்த்து வைத்து அடுத்த விடுமுறைக்குக் காத்திருப்போம். எங்கள் சுற்றுலாக்…

வெனிஸ் நகரம் ஒரு பெண்ணாக...

வெனிஸின் சான்/செயிண்ட் மார்க் ஸ்கொயரில் இருக்கும் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் நினைவுச் சின்னத்தைக் கடந்துதான் கொண்டோலா படகுச் சவாரிக்குப் போனோம். வெனிஸே நீர் சூழ் உலகுதான். அதிலும் நன்னீர் ஏரி போல் கடல்நீர் சூழந்த…

வெளிநாடு போறீங்களா?

பொதுவாக அனைவருமே விரும்பும் விஷயம் வெளிநாட்டு பயணம். புதுப்புது இடங்களை ரசிக்கலாம். புதிய மனிதர்கள் மற்றும் புதிய அனுபவங்களை சந்திக்கலாம். புதிய கலாசாரங்கள் மற்றும் புதிய பொருள்களை பார்க்கலாம். வாழ்வின் மகிழ்ச்சியான, மறக்கமுடியாத தருணங்களாக…

நினைவை விட்டு அகலாத சுற்றுலா!

மதியம் உணவு நேரம் வந்தது. சிலர் தூக்குவாளியில் சாம்பார் சாதமும் சிலர் புளிச் சாதமும் சிலர் டிபனும் மதிய உணவு எடுத்து வந்திருந்தார்கள். எங்கள் வீட்டில் எப்பவும் இலையில் பொட்டலம் கட்டிதான் கொடுத்து அனுப்புவார்கள். அனைவரும் பகிர்ந்து மதிய உணவை முடித்தோம். உண்ட களைப்பு தூக்கமும் வர ஆரம்பித்தது. ஆலமர நிழலில் அதன் காற்றின் மகிமையும் சேர்ந்து கொண்டதால்.

குழந்தைகளை பள்ளி சுற்றுலாவுக்கு அனுப்புங்கள்!

அன்று பள்ளி முடித்து வந்தும், அடுத்த வாரம் ஒருநாள் வெளியே கூட்டிட்டுப் போகிறார்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். பெரும்பாலான நாட்கள் பள்ளி முடிந்து வரும் போது அப்பாதான் வீட்டில் இருந்து சிற்றுண்டி, பால் தயார் செய்து தருவார். அப்படி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். நானும் அக்காவும் அங்கே இருப்போம். அப்பா, அம்மா வந்ததும் பேசிட்டுச் சொல்றேன் என்றார். இருவரும் போகலாம் என்று அனுமதி கொடுத்ததும் மறுநாள் பள்ளியில் என் பெயர் கொடுத்து விட்டேன்.