UNLEASH THE UNTOLD

Top Featured

குழந்தையை வரவேற்கலாம் வாங்க!

கேள்வி: நான் ஷர்மிளா, கணித ஆசிரியர். எங்க அண்ணிக்கு குழந்தை பிறக்கப் போகுது! புது வரவுக்காக வீட்டில் என்ன திட்டங்கள் வகுக்கணும்,என்ன செயல்களை கூட்டணும், பெருக்கணும், கழிக்கணும்? பதில்:  உங்கள் அண்ணிக்கு நல்லவிதமாக குழந்தை…

1963 முதல் 1965 வரை

1963 – 1965  1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார். முதல் உலக மதப்…

டாக்டர் சாவித்திரி

டாக்டர் சாவித்திரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். அருணா பிலிம்ஸ் தயாரித்து, ஆச்சார்யா எழுதிய கதைக்கு அவரும் இளங்கோவனும் இணைந்து உரையாடல் எழுதியிருக்கின்றனர். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கியிருக்கிறார்.  ஜி. ராமநாதன் அவர்களின் இசையில்…

புட்டிப்பால் ஆரோக்கியமானதா?

கேள்வி தாய்ப்பால் தராமல் மற்ற பால் வகைகள், பவுடர், பாட்டில் உபயோகிப்பதால் என்ன பிரச்னை? நிறைய அம்மாக்கள் புட்டிப்பால் தருகிறார்களே! பதில் நிறைய பேர் செய்வதால் அந்தச் செயல் சரியானதாக ஆகிவிடாது! தாயின் பால்…

பாறைகளில் உறைந்து நிற்கும் காலம் - திருக்குணகிரி

தேனி, உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சமணர் தளம். எத்தனையோ முறை அங்கு செல்ல முயற்சி செய்திருந்தாலும், ஏனோ அதற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை. ‘உள்ளே…

இருவர் முடிவே விவாகரத்து

பல வருடங்களாக தெரிந்த ஒரு குடும்பத்தை கடைசியாகப் பார்த்த பொழுது, முன்பைவிட கணவனும் மனைவியும் மிக நெருக்கமாக இருந்தார்கள். காலம் செல்லச் செல்ல, நெஞ்சாங்கூட்டுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை நிறுத்திக் கொண்டாலும், காதல், மற்றவரின் மேல்…

கல்லூரிக்கு வெளியில்

துணிக்கடைக்கு நாங்கள் செல்லும் வழக்கம் கிடையாது. மூன்றாம் ஆண்டு மட்டும் அம்மாவிடம் அனுமதி வாங்கி நெல்லை ஜங்ஷனில் உள்ள ராகம் துணிக் கடையில் ராகம் சாரீஸ் என்று பெயர் பெற்ற பார்டரில் மட்டும் சிறு…

குழவி

சௌதாமினி சமையலறைக்குள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இட்லி மாவை ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்திருந்தாள். தேங்காயைத் துருவிக் கொண்டே கடிகாரத்தின் மீது பார்வையைப் பதித்தாள். முட்கள் ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தன. ‘அச்சோ……

முடிவுறாத தோள்சீலைப் போராட்டம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள், 16 முதல் 35 வயது வரையில் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும். மீறினால், அந்த பெண்களின் கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி…

60களின் தொடக்கத்தில்

1960 -1962  1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.  திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330…