UNLEASH THE UNTOLD

Top Featured

பெண்களும் தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்களும்

சமீபத்தில் பாசுமதி அரிசி விளம்பரம் ஒன்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.  மாமனார் ஈஸிசேரில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார், “லன்ச்க்கு தேங்காய் சாதம் ஓகேவா?” என்று மருமகள் கேட்க, “பாசுமதி அரிசியில தேங்காய்…

உறவுகள்

சாதியக் கட்டமைப்பில் புரையோடி போன நம் சமூகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் என் மனதில் இந்த மரபணுக் குறைபாடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் தாய்மாமாவை,  அக்கா அல்லது தங்கையின்…

என்ன நடக்கப் போகிறதோ...

“இது எப்படி நடந்துச்சு?” என்று பரபரப்பாகக் கேள்வி கேட்டுக் கொண்டே பெர்மனன்ட் வே இன்ஸ்பெக்டர்  அழகேசன் உள்ளே வரவும், அதுவரை கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குப் பதிலளித்து விட்டு ஸ்டேசன் மாஸ்டரும் சிவாவும் அவரை வரவேற்கவும்…

வாழை தரும் பாடம்

வாழை திரைப்படம் ஒரு இலக்கிய வாசிப்புபோல் இருந்தது. பெரும்பாலும், டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு,’ மக்சீம் கார்க்கியின் ‘தாய்’, ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற இலக்கியங்கள் எப்படி நம் மனதில் இன்றும் தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டே…

ஜெனோவா

ஜெனோவா 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மலையாளத் திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் வெளியானது. தமிழில் வீரப்பா நடித்த கதாபாத்திரத்தில்,…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: பெண்களுக்கானதா?

         உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களாட்சி முறையில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தொகையில் சரிபாதி இருக்கக் கூடிய பெண்களின் அரசியல் பங்கேற்பும் சம அளவில் இருக்க வேண்டும். ஆனால், இந்தியா…

பெண்களும் பணியிடப் படிநிலைகளும்

ஒரு விளையாட்டு விளையாடுவோமா? டாக்டர் கலெக்டர் போலீஸ் இந்த மூன்று வார்த்தைகளையும் கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். உங்கள் மனக்கண்ணில் தெரிந்த உருவம் என்ன? ஆணா? பெண்ணா? நம் சமுதாயம் பெண்களுக்கென்றே சில…

பருவகாலப் பதற்றங்கள்

சமீபத்தில் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் திரிபுராவில் இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள தகவல் திடுக்கிட வைத்தது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தச் சர்ச்சையைத்…

ஒரு தலை ராகம்...

ஆனந்தகன்னியம்மனின் குறுநகை தவளும் கனிவான முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியே உருவாக நின்ற அம்மாவின்  நிச்சலனமற்ற முகத்திலிருந்த அமைதி அவனுக்கு ஒருவித கலக்கத்தைத் தந்தது. மழை காரணமாகத் திண்ணையில் அடுப்பு கூட்டி கதையடித்தபடி சிரித்துக்…