நாங்களும் சமைப்போம்!
கடந்த செப்டம்பர் 21 அன்று என் ஃபேஸ்புக் கணக்கில் இந்தப் பதிவை எழுதினேன். “கட்டுரை ஒன்றுக்காக ஆண்கள் சமைக்கும் “royalty free” புகைப்படங்கள் தேடிக் கொண்டு இருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு…
கடந்த செப்டம்பர் 21 அன்று என் ஃபேஸ்புக் கணக்கில் இந்தப் பதிவை எழுதினேன். “கட்டுரை ஒன்றுக்காக ஆண்கள் சமைக்கும் “royalty free” புகைப்படங்கள் தேடிக் கொண்டு இருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு…
பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…
இன்று சமூக ஊடகங்களில் அதிகமாக நவீன அறிவியல் தோரணையில் வலம் வரும் ஒரு வார்த்தைதான் வாடகைத் தாய். அதுவும் பிரபலங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவது மக்கள் மத்தியில் கூடுதல்…
கடந்த ஞாயிறு ‘நீயா நானா’ நிகழ்ச்சியைக் கண்டு பலரும் விசனப்பட்டிருப்பீர்கள். சமூகத்தில் ஆண்களால் ‘பெறுமதி குறைவாக கருதப்படும்’ வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்தல் யாவும் மகிமைப்படுத்தபடுவது ஒரு பக்கம் இருக்க, தம் கணவரை ‘பராமரித்தல்’…
“ஆரது? ஆரது இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார். வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும் அவ்வளவாக உள்ளே…
கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…
கடந்த சில கட்டுரைகளில் அலைக்கற்றையில் உள்ள இரு துருவங்களுக்கு இடையே, அதாவது தீவிர இடது மற்றும் தீவிர வலது கொள்கைகள் இடையே உள்ள முரண்கள் குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இரு துருவங்களுக்கு நடுவே…
ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? நாம் கடந்த 23 வாரங்களாக EQ எனப்படும் உணர்வு சார் நுண்ணறிவு குறித்து நிறைய பேசினோம். பயிற்சி செய்ய வேண்டியவை, நம்மைப் பற்றியும், மற்றவரைப் பற்றியும் புரிந்து…
ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…
கற்பனைக்கெட்டா கொடூரம். ஒரு வரி தலைப்புச் செய்தியைப் படிக்கும் போதே வாந்தியெடுக்கத் தோன்றும் அருவருப்பு. எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்கிற மன உளைச்சல். இதனை மீறி இச்செய்தியை எழுத ஜிஸெல் என்கிற பெண்மணியின்…