UNLEASH THE UNTOLD

Top Featured

கொட்டுக்காளி - ஒரு கலைஞனின் பழிவாங்கல்

வினோத்ராஜ் இந்தத் தமிழ் சமூகத்தின் மனசாட்சிக்குக் கொடுத்திருப்பது பொளேரென்ற ஒரு அடியும், மன உளைச்சலும்.  ‘100 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பேன். படத்தில் எல்லா உணர்வுகளும் கொடுத்து, ஒரு பிரச்னையை கொடுத்து, என் மனதுக்குகந்த…

மெதுவாய் மெதுவாய் வந்துற்றதே

நம் குழந்தைகளுக்கு அவரவர்க்கென ஒரு வாழ்வு அமையப் பெற்று அவ்வாழ்வில் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதைக் கண்ணாறக் காணவேண்டும் என்பதே குடும்பமாக வாழும் நம் ஒவ்வொருவரின் இயல்பான விருப்பமாகும். இப்படி நம் குழந்தைகளின் வாழ்வை பேரன் பேத்திகள்…

திரும்பிப்பார்

திரும்பிப்பார், 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். மாடர்ன் தியேட்டர்ஸின் டி.ஆர். சுந்தரம்  கதை வசனம் – மு கருணாநிதி. கதையில் வரும் பாத்திரங்களெல்லாம் முற்றிலும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. …

மாண்புமிகு நீதிபதிகளே

நீதிமன்றங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடயே சென்றடைகின்றன. பல நீதிபதிகளின் கருத்துகளும் தீர்ப்புகளும் தொடர்ந்து விவாதப் பொருள்களாக உள்ளன. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷனந்தா என்பவர், நீதிமன்ற விசாரணயின் இடையே…

ஆயுள்கால நண்பன்

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை வேலை வேலை என்று அடுத்தடுத்த வேலைகளைப் பற்றியும், மறுநாளுக்கான தேவையைக் குறித்து மட்டும் சிந்தையில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவதில்தான் பெரும்பாலானோர்…

ஜில்லு - நாம் கற்றுத் தெளிய வேண்டிய வாழ்வும் மனிதர்களும்

திருநங்கை ஜில்லுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை  வைத்து எடுக்கப்பட்ட ஆவணத் திரைப்படம். ஜில்லுவின் வாழ்க்கை வாயிலாக திருநங்கைகள் தங்களின் வாழ்வில் எதிர்க்கொள்ளும் துன்பங்களை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் திவ்யபாரதி. கதை கேட்டோ,  அல்லது…

கடவுள் உண்மையைக் காண்கிறார், ஆனால் காத்திருக்கிறார்

விலாடிமிர் என்ற நகரத்தில் டிமிட்ரிச் ஆக்சியனோவ் என்னும் இளைஞன் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு வீடும் இரண்டு கடைகளும் இருந்தன. ஆக்சியனோவ் அழகன். அழகிய சுருட்டை முடிக்காரன். வேடிக்கை விளையாட்டுப் பேர்விழி….

நியூ இங்கிலாந்தின் கன்னியாஸ்திரி

A New England Nun அது ஒரு பின்னந்தி மாலைப்பொழுது. வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் விழுந்த மரத்தினுடைய நிழல்களின் தோற்றத்தில் வித்தியாசம் தெரிந்தது. எங்கோ தூரத்தில் இருந்து மாடு கத்தும் ஒலியும், அதன்…

பெண்களும் அவர்களின் அடையாளங்களும்

உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணியை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? நிவேதா அம்மா அல்லது அஸ்வின் அம்மா என்று பிள்ளைகளின் பெயர்களை வைத்து அழைப்பீர்களா? அல்லது நேரடியாக அந்தப் பெண்களின் பெயர்களைக் கொண்டு அழைப்பீர்களா? அந்த…

உயிர்ப்பித்தல்

படியெடுப்பு என்கிற வார்த்தையின் ஆங்கிலப் பெயரான cloning தான் அனைவருக்கும் பரிட்சயம்‌.‌ இந்த அறிவியல் உத்தியைப் பல திரைப்படங்களும், நாவல்களும் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றன. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் கோட்பாட்டைப் பற்றி…