ரகசியமும் அவசியமும் - 1
சமீபத்தில் வந்த ஒரு செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது. கவலைப்படவும் வைத்தது. நாற்பத்தி இரண்டு வயதான பெண்மணி மூன்றாம் முறையாக கருவுற்றிருக்கிறார். ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு மகளும், ஒன்பதாம் வகுப்பில் ஒரு மகனும்…
சமீபத்தில் வந்த ஒரு செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது. கவலைப்படவும் வைத்தது. நாற்பத்தி இரண்டு வயதான பெண்மணி மூன்றாம் முறையாக கருவுற்றிருக்கிறார். ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு மகளும், ஒன்பதாம் வகுப்பில் ஒரு மகனும்…
அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிந்து வந்தார் என்பதற்காக பெண் டபேதார் ஒருவரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இன்னொரு அரசு அலுவலகத்தில், ‘ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டாம்’ என அலுவலர்…
பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…
ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…
கற்பனைக்கெட்டா கொடூரம். ஒரு வரி தலைப்புச் செய்தியைப் படிக்கும் போதே வாந்தியெடுக்கத் தோன்றும் அருவருப்பு. எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்கிற மன உளைச்சல். இதனை மீறி இச்செய்தியை எழுத ஜிஸெல் என்கிற பெண்மணியின்…
நம் முன்னோர்கள் சொன்னது என்று எத்தனையோ விஷயங்களை நாம் அடி பிசகாமல் பிடிக்கிறதோ இல்லையோ கடைபிடித்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது திருமண பந்தத்தில் ஆணை விடப் பெண் இளையவளாக இருக்க வேண்டும் என்பதுதான்….
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களாட்சி முறையில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தொகையில் சரிபாதி இருக்கக் கூடிய பெண்களின் அரசியல் பங்கேற்பும் சம அளவில் இருக்க வேண்டும். ஆனால், இந்தியா…
வீடு விசாலமானதாகதான் இருக்கிறது, ஆனால் மூச்சு முட்டுகிறது என்கிறார் கவிதா. இவர் மதுரையில் சுவடுகள் எனும் அறக்கட்டளையை நிறுவி ஏராளமான, சமூகப் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறார். கவிதா சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு இரு சகோதரிகள். …
மனிதர்களின் மொழியை வைத்தே அவர்களுடைய பரிணாமத்தின் பல கூறுகளை நம்மால் ஆராய முடியும். காலனி ஆதிக்கக் காலகட்டத்தோடு சேர்ந்து வளர்ச்சி அடைந்த சென்னை மாநகரத்தின் மிக முக்கிய அடையாளமான ‘மெட்ராஸ் வட்டார வழக்கும்’ அப்படி…