UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

ஐயோ விவாகரத்து அல்ல… ஐ விவாகரத்து

மாவட்டத்திலேயே புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரி அது. கல்வி நிலைய துறைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தகுதியான ஆசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவினர், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கொண்டிருந்தனர்….

சீரியல் கொடுமைகள்

சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே எனது சொந்த  ஊருக்குச் செல்வது வழக்கம். தோட்டத்து வீட்டில் எனது அப்பாவும், அம்மாவும் மட்டும் தனியாக இருப்பார்கள். பேத்திகளின் வருகைக்காகவே காத்து கிடப்பவர்கள் இருவரும். என் அப்பாவுக்கு தொலைக்காட்சி…

அம்மாவுக்கு வேண்டும் மேமோகிராம்

பாலூட்டி விலங்குகளில் பெண் உடலின் வெளிப்புறம் பாற்சுரப்பிகள் கொண்ட ஒரு தசைக்கோளம் அமைந்திருக்கிறது. அது மார்பகம் என்று அழைக்கப்படுகிறது. பூப்பெய்தும் பருவம் வரை இருபாலருக்கும் மார்புகள் ஒன்று போலவே இருக்கும். பூப்பெய்த பின் சுரக்கும்…

மனைவியா? கொத்தடிமையா?

கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன்…

மெதுவாய் மெதுவாய் வந்துற்றதே

நம் குழந்தைகளுக்கு அவரவர்க்கென ஒரு வாழ்வு அமையப் பெற்று அவ்வாழ்வில் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதைக் கண்ணாறக் காணவேண்டும் என்பதே குடும்பமாக வாழும் நம் ஒவ்வொருவரின் இயல்பான விருப்பமாகும். இப்படி நம் குழந்தைகளின் வாழ்வை பேரன் பேத்திகள்…

மாண்புமிகு நீதிபதிகளே

நீதிமன்றங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடயே சென்றடைகின்றன. பல நீதிபதிகளின் கருத்துகளும் தீர்ப்புகளும் தொடர்ந்து விவாதப் பொருள்களாக உள்ளன. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷனந்தா என்பவர், நீதிமன்ற விசாரணயின் இடையே…

ஆயுள்கால நண்பன்

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை வேலை வேலை என்று அடுத்தடுத்த வேலைகளைப் பற்றியும், மறுநாளுக்கான தேவையைக் குறித்து மட்டும் சிந்தையில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவதில்தான் பெரும்பாலானோர்…

கருக்கலைப்பு தீயதா?

பொதுவாக கருக்கலைப்பு (abortion) என்று சொல்லும்போது, மக்கள் மனதில் ‘அது ஒரு தீய செயல்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் கருக்கலைப்பு செய்ததற்காக நீதிமன்றம் பூர்வி பட்டேல் என்ற…

ரகசியமும் அவசியமும் - 2

இலைமறை காய்மறை ஆதிமனிதன் இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்டு உடலுறவில் ஈடுபட்டான். அதன்பின் பெண்ணின் வயிற்றுப்பகுதி சிறிது சிறிதாக பெரிதாகி, சில மாதங்களுக்குப் பிறகு தன்னைப் போலவே தோற்றம் அளிக்கும் சிறிய உருவத்தை ஈன்று எடுப்பதையும்…