UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

கருக்கலைப்பு தீயதா?

பொதுவாக கருக்கலைப்பு (abortion) என்று சொல்லும்போது, மக்கள் மனதில் ‘அது ஒரு தீய செயல்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் கருக்கலைப்பு செய்ததற்காக நீதிமன்றம் பூர்வி பட்டேல் என்ற…

ரகசியமும் அவசியமும் - 2

இலைமறை காய்மறை ஆதிமனிதன் இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்டு உடலுறவில் ஈடுபட்டான். அதன்பின் பெண்ணின் வயிற்றுப்பகுதி சிறிது சிறிதாக பெரிதாகி, சில மாதங்களுக்குப் பிறகு தன்னைப் போலவே தோற்றம் அளிக்கும் சிறிய உருவத்தை ஈன்று எடுப்பதையும்…

ரகசியமும் அவசியமும் - 1

சமீபத்தில் வந்த ஒரு செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது. கவலைப்படவும் வைத்தது. நாற்பத்தி இரண்டு வயதான பெண்மணி மூன்றாம் முறையாக கருவுற்றிருக்கிறார். ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு மகளும், ஒன்பதாம் வகுப்பில் ஒரு மகனும்…

லிப்ஸ்டிக் 'விவகாரம்'

அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிந்து வந்தார் என்பதற்காக பெண் டபேதார் ஒருவரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இன்னொரு அரசு அலுவலகத்தில், ‘ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டாம்’ என அலுவலர்…

இயல்பாகிப் போயிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்…

பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…

இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள்?

ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…

பெண் உடல் கணவனுக்குச் சொந்தமா?

கற்பனைக்கெட்டா கொடூரம். ஒரு வரி தலைப்புச் செய்தியைப் படிக்கும் போதே வாந்தியெடுக்கத் தோன்றும் அருவருப்பு. எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்கிற மன உளைச்சல். இதனை மீறி இச்செய்தியை எழுத ஜிஸெல் என்கிற பெண்மணியின்…

மே - டிசம்பர்...

நம் முன்னோர்கள் சொன்னது என்று எத்தனையோ விஷயங்களை நாம் அடி பிசகாமல் பிடிக்கிறதோ இல்லையோ கடைபிடித்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது திருமண பந்தத்தில் ஆணை விடப் பெண் இளையவளாக இருக்க வேண்டும் என்பதுதான்….

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: பெண்களுக்கானதா?

         உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களாட்சி முறையில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தொகையில் சரிபாதி இருக்கக் கூடிய பெண்களின் அரசியல் பங்கேற்பும் சம அளவில் இருக்க வேண்டும். ஆனால், இந்தியா…