சோமாலியாவிலிருந்து லண்டனுக்கு வந்த பாலைவனப் பூ!
களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ்.
களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ்.
குடும்ப உறவுகளின் அழுத்தத்தாலோ கணவனின் வன்முறையான புணர்வுகளாலோ காமத்தின் முழுமையை உணராத பெண்களின் கருப்பையில் உருவாகும் சிசுக்கள் வளர்ச்சியடைகிற பொழுதும் எதிர்மறை அழுத்தங்களுக்குள் ஆட்பட வாய்ப்புண்டு.
குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி இருவருமோ குடும்பமோ முடிவெடுக்கும் போது வாசக்டமி பற்றிப் புரிய வைக்க வேண்டிய முதல் பொறுப்பை, பெண்கள் கையில் எடுக்க வேண்டும்.
2 முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டது.
திருமணம் ஆனதும் முதல் ஒரு வருடத்திற்கு இணையரிடையே ஏற்படும் பிணைப்பே பின்னாட்களில் அவர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது என்பது உளவியல் ரீதியான உண்மை.
பெண்களுக்குத் தன்னுடைய உடலைப் பற்றி இந்த ஆணாதிக்கச் சமுதாயம் சொல்லித் தருவதில்லை. அதே நேரத்தில், எதிர்மறையாக உடலைப் பற்றிய குற்றவுணர்வை அவர்களிடம் உருவாக்குகிறது.
ஆளுமைத்திறன் என்பது ஒரு சிக்கலான பிரச்னையில் மனம் தடுமாறாது அதைத் தீர்க்க முயற்சிப்பதும், கைமீறிப் போய்விட்ட விஷயங்களைத் தடுமாறாமல் கையாளுவதும் தான்.
ஒரு மாணவரின் கற்றல் திறனுக்கும் வேகத்திற்கும் ஏற்ப பாடங்கள் கற்பிக்கும் வருடங்கள் நீண்டன. தேர்வு முறை, மதிப்பெண் என்ற அபத்தங்கள் எல்லாம் இல்லை.
நண்பரொருவர் கல்வி தொடர்பாக எழுதிய ஆங்கிலக் கடிதத்தை, காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட குடும்பம் அல்வாவில் விஷத்தை வைத்து மோகனாவைக் கொல்ல முடிவெடுத்தது அதிர வைக்கிறது.
காதலியுங்கள், அது தோல்வியுற்றால் மீண்டும், மீண்டும் காதலியுங்கள். இந்தச் சமுதாயம் ஆணாதிக்கமானதுதான். ஆனால், பெண்ணைச் சக தோழியாக மதிக்கும், புரிதல் உள்ள ஆண் தோழர்கள் இங்கு இருக்கிறார்கள்.