UNLEASH THE UNTOLD

பிருந்தா சேது

வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது...

‘வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது, நீங்கள் செய்வதை விரும்புவது மற்றும் நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை விரும்புவது’ என்கிறார் மாயா ஏஞ்சலோ.

‘வாழ்க்கை என்பது கற்றுக்கொண்டே இருத்தல்!’

நாம் பிறந்ததிலிருந்து நம் கூடவே இருப்பது யார் என்றால், அது நாம்தான். இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எப்போதும் – நம்மோடு நாம்தான் இருக்கிறோம். ஆனால், நமக்குப் பிடித்த மனிதர்கள் வரிசையில் நாமே, நம்மைச் சொல்ல மறந்திருப்போம்.

சின்னச் சின்ன ரசனையில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...

நாம் தினமும் சாதாரணமாகக் குடிக்கும் காபிக்கும் 5 கி.மீ. நடந்து பரிசாக அடையும் காபிக்கும் ருசியில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும். அது அவ்வளவு மேம்பட்டு ருசிக்கும். தின வாழ்வை இப்படியான சின்னஞ்சிறிய விஷயங்களால், நாம் சுவாரசியப்படுத்திக்கொள்ளலாம்.

கடமையைச் செய்யாமல் ஒரு நாள்...

தன் நேசிப்பின் முழு முதல் படியை, ‘நமக்காக நேரம் ஒதுக்குதல்’ என்பதில் தொடங்குங்கள். அது அரை மணியோ ஒரு மணியோ உங்களுக்காக ஒதுக்குங்கள். அதில் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

எண்ணம் போல் வாழ்க்கை!

நம் எண்ணங்களை ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்போம். ஆனால், ‘எனக்கு இது போதும்’ என்போம். இரண்டிற்கும் இடையில்தான் எவ்வளவு முரண்பாடு. நாம் விரும்புவதற்கும் ஆசைப்படுவதற்கும் நேர்மாறாக நாமே நடந்து கொள்கிறோம்.

நமக்கு மூன்று பதின் பருவங்கள்

மறதி, கோபம், இயலாமை, நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது, குறைவாக நினைத்துக் கொள்வது, பயப்படுவது, என பதின் பருவத்தின் அத்தனை குணங்களுமே ‘ரிப்பீட்’டாகும்.

தொழில்நுட்பப் புரட்சி காலத்தின் சாட்சிகள்

தொழில்நுட்ப புரட்சி காலத்தின் சாட்சியாக இருப்பவர்கள். எல்லாவற்றையும் அதிசயமாகவும் புதுமையாகவும் அதே சமயம் சந்தேகமாகவும் எப்போதும் பயத்துடனும் அணுக ஆரம்பித்தவர்கள்.

உடல் என்பது பறவைக்குப் போல இறகாகத்தானே இருக்க வேண்டும்?

அவனுடையதை விட தனது குறி ஏன் பெரிதாக / சிறிதாக இருக்கிறது? ஏன் இப்படி முடி வளருகிறது? சம்பந்தமே இல்லாத கனத்த ஒன்று தனது குரலாக வந்திருக்கிறதே? இவை ஆண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பதின் பருவக் குழப்பங்கள்.

உங்கள் வீட்டில் பெரிய கண்ணாடி இருக்கிறதா?

முதலில் பிள்ளைகளின் பாத்ரூமில் அவர்கள் தன் உடம்பைப் பார்க்க, நேசிக்க, அறிய, உணர பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். அதைப் பற்றி எல்லாம் நம்மோடு பேசும்படியான, பகிரும்படியான நமக்கேயான பொழுதுகள் வேண்டும். அதனுள் வேறு யாருக்குமே அனுமதி கிடையாது.

எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்?

மிக எளிதான வழி, அவர்களின் கேள்விகளுக்கு, அந்தந்தப் பருவத்திற்கேற்ற வகையில் எளிமையாகப் பதிலளிப்பதுதான். பிள்ளைகளின் கேள்விகளுக்கான எளிய பதில்கள் முக்கியம், நமது வயதின் கூடுதல் அறிதல்கள் காரணமாகப் பிள்ளைகளை நாம் வதைக்கக் கூடாது.