UNLEASH THE UNTOLD

மோனிஷா

கண்ணீர் அஞ்சலி

ஒற்றை மாடிக் கட்டிடம். முன்புறத்தில் சிவப்பு நிற ஸ்விஃப்ட் கார், பூந்தொட்டிகள், கிரில் கேட் வெளியேவும், பெரிய மரக்கதவு உள்ளேயும் இருந்தன. அந்த நீண்ட முகப்பு அறையிலிருந்த கூடை ஊஞ்சலில் ஆடியபடி இருந்தாள், ஓர்…

தண்டனை

18 (இறுதி அத்தியாயம்) ஈஸ்வரி பாலில் ரஸ்க்கை நன்றாக நனைத்து, கயல்விழிக்கு ஊட்டினாள். சின்னவளும் அவள் ஊட்ட ஊட்ட, அமைதியாக வாங்கிக் கொண்டாள். “ஈஸ்வரி, நாலு டீ” என்று ஒரு பெண்மணி சொம்பைக் கொண்டு…

குற்றவுணர்வு 

அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது.  எட்டி அதனை அணைத்தவள், அருகே…

வலி

அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….

கருக்கலைப்பு

அத்தியாயம் 15 “இப்படி ரத்தம் வர அளவுக்கா அடிச்சு வைப்பான், கடவுளே! காயம் வேற  நல்லா ஆழமா பட்டிருக்கு” என்று பேசியபடி, தேவிகா, ஈஸ்வரியின் நெற்றி காயத்தைச் சுத்தம் செய்தாள். “கட்டு கட்டப் போறேன்….

குடிபோதை

அத்தியாயம் 14 ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள்  நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத…

அம்மாவின் ஞாபகம்

அத்தியாயம் 13 “இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய…

கண்ணாடிப் பாத்திரம்

அத்தியாயம் 12 “இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே,…

இரு கோடுகள்

அத்தியாயம் 11 தேவிகா, வரிசையில் காத்திருந்த நோயாளிகளை ஓவ்வொருவராக அழைத்து விசாரித்து, பின்னர் அவர்களைச் சோதித்து குறிப்பெழுதி மருத்துவர் அறைக்குள் அனுப்பினாள். முதல் ஆள்களாக ஈஸ்வரியும் நிகாவும் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததுமே அகல்யா, “என்ன…

ஆனந்தக் கண்ணீர்

அத்தியாயம் 10 அகல்யா மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடிக்கவும், ‘யார் அது கிளம்புற நேரத்துல’ என்று சலித்துக் கொண்டே வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் முகம்…