பயணம்
வெப்பக் காற்று வீசினாலும் பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓரம் வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். ஏதோ ஒரு நினைவு பச்சை நிறத்தைப் பார்த்தாலும், மழை வரும் போது மேகத்தைப் பார்த்தாலும், வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றும்….
வெப்பக் காற்று வீசினாலும் பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓரம் வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். ஏதோ ஒரு நினைவு பச்சை நிறத்தைப் பார்த்தாலும், மழை வரும் போது மேகத்தைப் பார்த்தாலும், வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றும்….
“சாமி, பேயி எல்லாம் நமக்குள்ளதான் இருக்கு. நம்ம மனசுக்குள்ள. நீ சாமியா இருக்கதும், பேயா மாறுததும் உன் கைல, அம்புட்டுத்தான்…”