UNLEASH THE UNTOLD

சக்தி மீனா

இந்துப் பெண்களின் தாலிகளையறுத்த இந்துக்கள்

பிராமணர்களின் விருப்பத்துக்கு இசைய, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் (1729-1758), நாடார் (சாணார்), ஈழவ, பரதவர் வகுப்பைச் சார்ந்த பதினைந்து குழந்தைகளை அவரது தெய்வமான அனந்தபத்மநாயருக்குப் பலியாக, திருவனந்தபுரத்தின் பல்வேறு மூலைகளில் உயிரோடு புதைத்தார்….

இறுதிவரை, இந்துக்கள் தோள்சீலை அணிய அனுமதிக்காத இந்துக்கள்

கல்குளம், வியன்னூர் கிராமத்தில் அமைந்த கண்ணனூர் தச்சன்விளையில் காலபெருமாள் என்ற வேதமாணிக்கத்தின் மனைவி சகுந்தலாதேவி என்ற ஏசுவடியாள் இரண்டாம் தோள்சீலைப் போராட்டத்தை (1823-1829) முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். இவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டத்…

முடிவுறாத தோள்சீலைப் போராட்டம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள், 16 முதல் 35 வயது வரையில் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும். மீறினால், அந்த பெண்களின் கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி…

இந்துப்பெண்கள் தோள்சீலை அணிந்ததால் மனம் புண்பட்ட இந்துக்கள்

1855-ம் ஆண்டில் மன்னர் உத்திரம் திருநாள் ஆட்சியில், திருவிதாங்கூரின் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.1* தோள்சீலைப் போராட்ட வரலாற்றின் வழிநெடுக, ‘ரவிக்கைகளை கிழித்தெறிந்தனர்’ என்ற வாக்கியமே நிரம்பி வழிகிறது. படிக்கும் போதே எனக்கு சலிப்பு தட்டுகிற,…

துவையல் துவசு - 2

முத்துக்குட்டி அய்யாவழி இயக்கத்தை தொடங்கிய பிறகு, அவரிடம் பலர் சீடர்களாக இணைந்திருந்தனர். அவர்களில் முதன்மையானவர்கள் ஐவர். அவர்கள் 1. சிவனாண்டி என்னும் தர்ம சீடர், 2. பண்டாரம் என்னும் பீமன் சீடர், 3. அழகப்பன்…

துவையல் தவசு - தோள்சீலைப் போராட்டம்...

‘மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய் வேணும் பச்சரிசி வெற்றிச் சிறு மணியும் வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலில் இட்டு தாகம் இல்லாமல் தவசு இருக்க வேணும் என்று பெண்ணுடனே…

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக…

RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று

இந்த மருமக்கள்தாயம் என்ற சம்மந்தம் முறையினை உருவாக்கியது நம்பூதிரி பிராமணர்களே ஆவர்! நம்பூதிரி பிராமணர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் தாங்கள் கொண்ட  நெருக்கத்தை பயன்படுத்தி, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொடிய வழக்கத்தை நடைமுறைப்படுத்தினர். அதை…

பிறப்பால் அந்தணரான நீசன்

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. ராமாயணம் மஹாபாரதம்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனீயமும் காலனித்துவமும்

பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த  நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…