UNLEASH THE UNTOLD

கல்யாணச் சந்தையிலே

இலங்கையில் பெண்ணியக்க வரலாறும் தமிழ்ப் பெண்ணியலாளர்களும் – 2

ஆறுமுக நாவலர் வழி வந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் தமிழ் கலாச்சாரத்தையும் சைவத்தையும் பேணிக் காத்தவராக போற்றப்பட்டவர். ஆனால் சைவ மறுமலர்ச்சி கண்ட தமிழர் சமூகத்தில், குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதிகளில், யாழ் சைவ…

இலங்கையில் பெண்ணியக்க வரலாறும் தமிழ்ப் பெண்ணியலாளர்களும் - 1

பெண்களின் வாக்குரிமை செயல்வாதம் இலங்கையில் பெண்ணிய வரலாறு என்பது  மிகவும் சமீபத்திய சிந்தனை, பெரியாரை இலங்கையர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துகள் நிலவுகின்றன. இதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கையில் பெண்களின் செயல்வாதம் பற்றிய தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை…

ரஷ்யப் புரட்சியில் பெண்களும் லெனின் எனும் வரலாற்று நாயகனும்

குடும்பம் என்கிற கட்டமைப்பு, அதிகாரத்திற்கு அடிபணியும் பண்பை வளர்க்கிறது. திருமணம் என்பது இரு நபர்களின் கூட்டுறவாக காண்பிக்கப்பட்ட போதிலும், நடைமுறையில் ஆண் மட்டும் குடும்பத்தில் தலைவனாக அடையாளப்படுத்தப்படுகிறான். அவனின் பெண் துணையும் குழந்தைகளும் பொருளாதார…

பெரியார் என்னும் தேர்ந்த பெண்ணியலாளர்

பொது ஆண்டுக்கு முன்பு என சொல்லப்படும் காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசினாலும் நவீன பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாக பெண்ணிய வரலாற்றுப் பதிவுகளும் நூல்களும் கூறுகின்றன. பெண்ணிய இயக்கங்கள்…

சமூக மறு உற்பத்தி மற்றும் DINK

அண்மையில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில், DINK (Double Income No Kids) என அழைக்கப்படும் இரட்டை வருமானம் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முறை பற்றிய விவாதம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைப்பு சார்பாக…

பெண்களின் ஊதியமற்ற உழைப்பு

இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில்,  பாராளுமன்றத் தேர்தல்  14ஆம் திகதி நவம்பரில் இடம்பெறவுள்ளது. ‘அரகலய’ என்றழைக்கப்பட்ட 2022 மக்கள் புரட்சிக்குப் பின்னர் உருவான அரசியல் கட்சி, நடந்து முடிந்த…

உண்டி ருசித்தல் பெண்டிர்க்கு அழகு

உலக உணவு தினம் இவ்வாண்டு, ‘மேம்பட்ட வாழ்வையும் எதிர்காலத்தையும் தரும் உணவுக்குரிய உரிமை’ ( Right to foods for a better life and future) என்ற சொலவத்தைத் (slogan) தாங்கி வருகிறது….

இல்லத்தரசர்களே, நல்வரவு!

கடந்த ஞாயிறு ‘நீயா நானா’ நிகழ்ச்சியைக் கண்டு பலரும் விசனப்பட்டிருப்பீர்கள். சமூகத்தில் ஆண்களால் ‘பெறுமதி குறைவாக கருதப்படும்’ வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்தல் யாவும் மகிமைப்படுத்தபடுவது ஒரு பக்கம் இருக்க, தம் கணவரை ‘பராமரித்தல்’…

கேளுங்கள், தரப்படுமா ?

பாலின சமத்துவம் கொண்ட சமூகம் என்பது என்ன?சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் கொண்ட சமூகம் என்பதே பாலின சமத்துவம். பல நூறு வருட பெண்ணிய போராட்டங்களின் வழியே பெண்கள் சட்டரீதியாக சம உரிமைகள்…

காதல் கணக்கெடுப்பு

இதிகாசங்களில் வருவது போல் இங்கு ராமர்களும் இல்லை; சீதைகளும் இல்லை. அதுவே இயற்கையின் நியதி. யாரும் இங்கே அக்கினி பிரவேசம் செய்யவும் தேவையில்லை.