செல்லப்பிள்ளை
செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …
செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …
“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து,…
தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பார்வையுள்ளவர்களால், தொழில்நுட்பம் இல்லாமலும் வாழமுடியும். ஆனால், பார்வையற்ற எங்களுக்கு, தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தொழில்நுட்பம், எங்களுக்கு இன்னொரு…
பொதுவாக முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஜூலை இரண்டாவது வாரத்திலும் மற்ற மாணவிகளுக்கு ஜூன் கடைசி வாரத்திலும் வகுப்புகள் தொடங்கும். ஜூலை மூன்றாவது வாரத்தில் யூனியன் தேர்தல் நடைபெறும். ஜூலை கடைசி வாரத்தில் ஹோலி ஸ்பிரிட்…
அவர் பெயர் சாலி ரைட். விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணியான இவருக்கு 1983ஆம் ஆண்டில் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் வாலண்டினா தெரஷ்கோவா விண்வெளிக்குச் சென்றுவிட்டார், விண்வெளிக்குச்…
வரலாறில் மட்டுமே நாம் படித்து அறிந்து கொண்ட போர், இன்று நம் கண் முன்னே உலகின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் காரணங்கள், தனி மனிதனின் சுய விருப்பு வெறுப்பு, பொருளாதார காரணி,…
1953 முதல் 1956 வரை 1953 – இந்தியா 2. 29 மே 1953, நியூசிலாந்துக்காரர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன்பொருட்டு…
கணவனே கண்கண்ட தெய்வம் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இது இந்தியில் தேவ்தா என்ற பெயரில் 1956-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, நம்பியார் பாத்திரங்களில் நடித்துள்ளனர். லலிதாவின்…
கேள்வி: நான் சாஃப்ட்வேர் கன்சல்டன்ட் விஜிதா. தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள விதிமுறைகளும், நிபந்தனைகளும் (Terms and Conditions) என்ன? பதில்: வியாபார மொழியில் தாய்ப்பால் ஊட்டும் முறைகளை விளக்குவது சற்று கடினம். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை…
வழக்கம்போல் காலையில் எழுந்தும் பால் கொடுத்துவிட்டு, இட்லி ஊற்ற சமையல் அறைக்குச் சென்றேன். சில நிமிடங்களிலேயே அறையில் இருந்து ஒரு சத்தம். “சீக்கிரம் இங்க வா.. பாப்பாவ பாரு” என்று கணவர் பதற்றமாக அழைத்தார்….