UNLEASH THE UNTOLD

புட்டிப்பால் ஆரோக்கியமானதா?

கேள்வி தாய்ப்பால் தராமல் மற்ற பால் வகைகள், பவுடர், பாட்டில் உபயோகிப்பதால் என்ன பிரச்னை? நிறைய அம்மாக்கள் புட்டிப்பால் தருகிறார்களே! பதில் நிறைய பேர் செய்வதால் அந்தச் செயல் சரியானதாக ஆகிவிடாது! தாயின் பால்…

பாறைகளில் உறைந்து நிற்கும் காலம் - திருக்குணகிரி

தேனி, உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சமணர் தளம். எத்தனையோ முறை அங்கு செல்ல முயற்சி செய்திருந்தாலும், ஏனோ அதற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை. ‘உள்ளே…

இருவர் முடிவே விவாகரத்து

பல வருடங்களாக தெரிந்த ஒரு குடும்பத்தை கடைசியாகப் பார்த்த பொழுது, முன்பைவிட கணவனும் மனைவியும் மிக நெருக்கமாக இருந்தார்கள். காலம் செல்லச் செல்ல, நெஞ்சாங்கூட்டுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை நிறுத்திக் கொண்டாலும், காதல், மற்றவரின் மேல்…

கல்லூரிக்கு வெளியில்

துணிக்கடைக்கு நாங்கள் செல்லும் வழக்கம் கிடையாது. மூன்றாம் ஆண்டு மட்டும் அம்மாவிடம் அனுமதி வாங்கி நெல்லை ஜங்ஷனில் உள்ள ராகம் துணிக் கடையில் ராகம் சாரீஸ் என்று பெயர் பெற்ற பார்டரில் மட்டும் சிறு…

குழவி

சௌதாமினி சமையலறைக்குள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இட்லி மாவை ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்திருந்தாள். தேங்காயைத் துருவிக் கொண்டே கடிகாரத்தின் மீது பார்வையைப் பதித்தாள். முட்கள் ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தன. ‘அச்சோ……

முடிவுறாத தோள்சீலைப் போராட்டம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள், 16 முதல் 35 வயது வரையில் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும். மீறினால், அந்த பெண்களின் கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி…

60களின் தொடக்கத்தில்

1960 -1962  1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.  திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330…

தாய்ப்பாலும் மூடநம்பிக்கைகளும்

கேள்வி தாய்ப்பால் சுரப்பதிலும் தருவதிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் தவறான கருத்துக்களும் யாவை? பதில் படித்த பெண்களும்கூட வீட்டில் உள்ளவர்கள் (பாட்டி, அம்மா, மாமியார், நாத்தனார்) கூறும் அறிவியலுக்குப் புறம்பான சில கருத்துகளைக் கேட்டு பயந்து,…

பக்தியா, பயமா?

விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. ஆங்காங்கே பிரம்மாண்டமான பிள்ளையார் சிலைகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. விதவிதமான உருவங்களில் பிள்ளையார்களைப் பார்க்கும்போது கார்ட்டூன் கேரக்டர்கள்தான் நினைவுக்கு வருகின்றன. பண்டிகைகள் என்றாலே பெண்களுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு வேலை கொண்ட நாளாக…

மாநாட்டுப் பரிதாபங்கள்

ஆராய்ச்சி மாநாடுகள் என்பவை ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பதற்கான தளங்கள் மட்டுமல்ல. தான் ஆராய்ச்சி செய்யும் அதே தலைப்பில் வேறு ஒரு கோணத்திலோ வேறு ஓர் ஊரிலோ ஆய்வு செய்பவர்களைச் சந்தித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான…