UNLEASH THE UNTOLD

நள்ளிரவிலொரு தனிப்பயணம்

பேருந்தில் திருச்சிக்குச் செல்வதற்காகக் கிளாம்பாக்கம் போனபோதே பேரனுபவம் தொடங்கிவிட்டது. அதிலிருந்து ஒரு விள்ளலை மட்டும் இங்கு பகிர்கிறேன். அன்று காலை 7 மணிக்குக் கிளம்பியவள், மாலை 5 மணிக்குத் திருச்சி சேர்ந்தேன். அரசுப்பேருந்தில் திண்டிவனம்,…

சந்திப்பு

கண்ணாடி முன் முழு அலங்காரத்தில் நின்ற மீனாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது. உண்மையில் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்று அவளால் சொல்ல முடியவில்லை. இல்லை சொல்ல முடியும். எதிர்பாராத விதமாக அவள் ஆசை நிறைவேறியதுதான்….

பெண்களின் ஊதியமற்ற உழைப்பு

இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில்,  பாராளுமன்றத் தேர்தல்  14ஆம் திகதி நவம்பரில் இடம்பெறவுள்ளது. ‘அரகலய’ என்றழைக்கப்பட்ட 2022 மக்கள் புரட்சிக்குப் பின்னர் உருவான அரசியல் கட்சி, நடந்து முடிந்த…

வேலையும் கூலியும்

சமையல் செய்பவர் என சொன்னவுடன் சட்டென அனைவரின் மனதுக்கும் வருவது ஒரு பெண் அடுப்படியில் சமையல் செய்யும் உருவம்தான். ஏதாவது வீடுகளில் ஆண்கள் சமையல் செய்கிறார்கள் எனச் சொன்னால், ஏதோ செய்யக்கூடாத வேலையை ஒரு…

              சுருதி பேதங்கள்

சமீபத்தில் நடந்த ஓர் இளம் பெண்ணின் தற்கொலை சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதே வேகத்தில் அமுங்கியும் போனது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் நாகர்கோவில் ஆணுக்கு மணமுடிக்கப்பட்டு ஆறே மாதங்களான நிலையில் தற்கொலை…

ஔவையார்

ஔவையார் என்பது 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். திரைப்படத்தில் எழுத்து பின்வருமாறு போடுகிறார்கள்-  ஜெமினியின் சித்திரம் ஔவையார் ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள் நடித்தது  கதை வசனம் : கொத்தமங்கலம் சுப்பு, கி. ரா …

மரபணு நோய்களும் திருமணமும்

சமீபத்தில் நடந்த நடிகர் நெப்போலியன் அவர்களின் மகன் திருமணத்தையொட்டி வெளியான செய்தியில் பலதரப்பட்ட வாக்குவாதங்கள் எழுந்தன. அதுவும் குறிப்பாக குறைபாடுடைய நபரை ஒருவர் எப்படித் திருமணம்‌ செய்துக் கொள்ளலாம்? என்னதான் மணமகள் மற்றும் மணமகன்…

சம்பாதிப்போம்

திருமணத்திற்கு முன் சுயமாகச் சம்பாதித்த பெண்களில் பலர், திருமணத்திற்குப் பிறகு சம்பாதிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்றெல்லாம் அவ்வளவு எளிதாகக் கூறி விட முடியாது. வீட்டின் கடமைகள் என்கிற பெயரில் பெண்களுக்காகவே பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட…

யார் அது?

காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு இதயம் வலித்தது. கண்முன்னே அவனும் அவளும் ஒரு வயாதான பெண்மணியை அழைத்துக் கொண்டு  அவளின் பெட்டிக்குச் செல்வதைப் பார்த்தவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து…

பேதமின்றி ஒலிக்கிறது ஒலிபெருக்கி

ஏரலில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஏரல் பஜாரில் முஸ்லிம் வணிகர்களும் அன்றிலிருந்து இன்றுவரை வெற்றிகரமாகத் தொழில் புரிந்து வருகின்றனர். சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஜவுளிக்கும் பாத்திரத்துக்கும் நகைக்கும் ஏரலுக்கு வந்து செல்லும் மக்களும், அவர்கள்…