நோபல் ராணி!
2 முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டது.
2 முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டது.
இரவு கடல்
நிலவென நீ
உன்னொளி மிதக்கும்
அலையெல்லாம் நான்
குடும்பத்தில் ஆண்களின் அதிகாரமே மேலோங்கியிருக்கும், பிறந்தது முதல் ஆண் உறுப்பினர்களாலயே பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டும் வழிநடத்தப்பட்டும் வருகிறார்கள் என்பதால் ஆணாதிக்கத்
ஏற்றுக்கொண்டுவிடுகின்றனர்.
திருமணம் ஆனதும் முதல் ஒரு வருடத்திற்கு இணையரிடையே ஏற்படும் பிணைப்பே பின்னாட்களில் அவர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது என்பது உளவியல் ரீதியான உண்மை.
ஆண் தன் இயல்பை வெளிப்படுத்த இந்தச் சமூகத்தில் வாய்ப்பிருக்கு. பெண் தன் இயல்பைக் கட்டுப்படுத்திக்கிட்டு அடக்கமா வாழணும்னு சமூகமும் குடும்பமும் பெண் மேல திணிக்கிறது மூலமா ஆதிக்கத்தை நிலைநாட்டுது.
ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.
ஓர் இளவரசியின் வாழ்க்கை பெரும்பாலும் தன் சுய விருப்பங்களை விட்டுக் கொடுப்பதாகவே இருந்து வருகிறது. வயதுக்கு மீறிய பொறுப்புணர்வும் கடமைகளும் தான் இளவரசிகளை ஆட்கொண்டுள்ளன.
தன் வாழ்க்கை முழுவதும் மனதளவில்கூட அல்லது எண்ணங்களில்கூட தவறுகளே செய்யாத யோக்கியர்கள் யாரேனும் உண்டா?