60களின் தொடக்கத்தில்
1960 -1962 1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330…
1960 -1962 1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330…
1936-ம் ஆண்டு அஞ்சல்துறையின் பரிணாமம் தொடர்பாக வெளியான அஞ்சல்தலைகள் 1940 ஆம் ஆண்டு வெளியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சல்தலைகள் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியை முன்னிட்டு…
ஐந்தாம் ஜார்ஜ் (GEORGE V)1910 – 1936 ஐந்தாம் ஜார்ஜ் மன்னராவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை, அவரின் மூத்த சகோதரர் இறந்ததால், அவர் மன்னரானார். 1911, ஜூன் 22 அன்று லண்டனில் முடிசூட்டிக் கொண்டார்….
1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு, முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கிந்திய நிறுவனத்தின், ஆட்சி விக்டோரியா அரசி, ஆளுமைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆட்சியானது 28…
கொச்சின் அரசு (Kingdom of Cochin) பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி, 12வது நூற்றாண்டில் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தன்னாட்சி பெற்றது. வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலகட்டத்தில், கொச்சி அரசு, சமோரின் அரசின்…