UNLEASH THE UNTOLD

Tag: Mudivalla thodakkam

இன்னும் தாமதமாகிவிடவில்லை!

மாலை 6 மணி. மழை பெய்யுமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்த வானம்போலவே பானுவும் இருந்தாள். அலுவலக கார் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்தாள். கையில் காரின் சாவி. ஆனால் வீட்டுக்குச் செல்ல மனம் இல்லை. அலுவலக…

அதுவே படைக்கும்… அதுவே உடைக்கும்…

அனிதா வெற்றுப் பார்வையுடன் விடியற்காலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். நிறமற்ற அந்த வானம், அவளது வாழ்க்கையைப் போலவே தோன்றியது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவள் பள்ளியின் பெருமை. பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட முதல்…

 முடிவல்ல… தொடக்கம்…

நாம் அனைவரும் புதிய தொடக்கங்களைக் கொண்டாடுவோம். புதிய வேலைபுதிய உறவுபுதிய வாழ்க்கை அந்தத் தொடக்கங்களில் இனிமையும் நம்பிக்கையும் நிரம்பியிருக்கும். ’இனி எல்லாம் சுகமே…’ என்கிற அழகான எதிர்பார்ப்பு இருக்கும். அதை கொண்டாடுவது இயல்பே. ஆனால்……